தங்கள் தாயக உறவுகளுக்காக புலம்பெயர்ந்த லண்டன் தமிழர்கள் உலகின் தலைநகரில் ஓங்கிக் குரல் எழுப்பினர். ஜனவரி 31 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தை நிறுத்தக்…
Jan
31
உலகின் தலைநகரில் தாயக உறவுகளுக்காக தமிழ் மக்களின் எழுச்சி : த ஜெயபாலன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 27 Comments
Jan
31
தமிழர்களுக்காக மற்றுமொருவர் தீக்குளித்ததாக பரபரப்பு : ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார் - போலீஸார்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
திண்டுக்கல் மாவட்டம் - பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி…
Jan
31
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
![]()
தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச்…
Jan
31
யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம்…
Jan
31
இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல - கருணாநிதி அறிக்கை
≡ Category: அருட்சல்வன் வி, அறிக்கைகள், செய்திகள் | ≅ 3 Comments
இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது…
Jan
31
இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில்…
Jan
31
உடனடித்தேவை - ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், சேனன் | ≅ 2 Comments
இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ…
Jan
31
நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ 4 Comments
நகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.…
Jan
31
காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில்…
Jan
31
இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன்…
Jan
31
மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 6 Comments
இலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு…
Jan
31
ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோருகிறது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக…
Jan
31
இலங்கை அரசு அவகாசம்: தமிழக சட்டமன்றத்தில் விவாதம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசு அறிவித்துள்ள 48 மணிநேர கால அவகாசம் குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டது.…
Jan
31
இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கவலை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையில் வடபகுதியில் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய…
Jan
31
அரசாங்கத்தின் அறிவிப்பை புலிகள் நிராகரிப்பு
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சிக்குண்டுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் பாதுகாப்பான வழி அமைத்துக் கொடுக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அடுத்த 48 மணி நேரத்துக்குள் அவர்கள்…
Jan
31
லஸந்தவின் கொலை: சந்தேகத்தில் ஒருவர் கைது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
“த சண்டே லீடர்” ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர…
Jan
31
சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் விளக்கம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னிப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கம் நேற்று சர்வதேச சமூகத்திற்குத் தெளிவுபடுத்தியது. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும்…
Jan
31
வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டில் முதலீடு செய்ய ஏற்பாடு - ஜனாதிபதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வெளி நாடுகளில் வாழும் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக முதலீடு செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கென மத்திய வங்கியின்…
Jan
31
இந்தியாவில் பிரபாகரன் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில்…
Jan
31
யுத்தத்தின் வெற்றியை சாதகமாகப் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் அரசு ஈடுபடுகின்றது - ஜே.வி.பி. குற்றச்சாட்டு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யுத்தத்தின் வெற்றியை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்டுத்தி ஜனநாயக விரோதச் செயற்பாடுகளிலும் மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) குற்றம்…
