கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • சரத் பொன்சேகா கைது (1)
  • இலங்கையிலிருந்து தேர்தல் நிலைப்பாடுகள் பற்றி ரிபிசி வானொலியில் தேசம்நெற் ஆசிரியர். - த சோதிலிங்கம் (48)
  • ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் வாக்காளர்களும் : த ஜெயபாலன் (7)
  • புதிய திசைகள் அமைப்பின் சந்திப்புத் தொகுப்பு : ரி சோதிலிங்கம் (6)
  • ரஷ்யாவில் ஜனாதிபதிக்கு கலாநிதி பட்டம் (4)
  • green-ocean.jpgபாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல்…

    vijayakanth1.jpgசிவகங்கை மக்களவை  தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி…

    கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார்.…

    shootout-home.jpgநீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை…

    Regie_Varsa
    திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக்…

    தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை…

    mahinda-samara.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா…

    sri-lanka-universities.jpgஇலவசக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதன் ஒரு நடவடிக்கையே தனியார் மருத்துவக் கல்லூரி…

    green-ocean.jpgகடந்த 28 ம் திகதி புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கிறீன் ஓசியன் கப்பலில் மேலுமோர் பிரசவம் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய…

    sri-lanka-police.jpg“ஏ9′ வீதியில் விரைவில் இரண்டாவது பொலிஸ் நிலையம் திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் ஏற்கனவே ஓமந்தையில் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில்,…

    ranil-and-unp.jpgபொரு ளாதார ரீதியில் நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கம், தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியை துண்டாடமுனைந்து இன்று மூக்குடைபட்டுப்போயுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பதுளை மாவட்ட…

    fallen-tree-branch.jpgவவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி…

    jaffna_a9.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

    இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர்…

    bati-trnco.jpgயாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ்…

    pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.…

    Senan._._._._._.
    இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு…

    mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை…

    யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

    யால பாதுகாப்பற்ற…

    mahi-hasan.jpg உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இச்சந்திப்பின்…

    வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    மதவாச்சி சோதனைச்சாவடி…

    keep looking »