பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 1200 மெட்ரிக் தொன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நாளை ஏப்ரல்…
Mar
31
பாதுகாப்பு வலயத்துக்கு 1200 மெட்ரிக் தொன் உணவூப் பொருட்கள் - நாளை அனுப்பி வைக்க அரசு ஏற்பாடு!
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
Mar
31
4பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது வழக்கு
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ 2 Comments
சிவகங்கை மக்களவை தொகுதியில் தேமுதிக, தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் அவர் பேசுவதற்காக சில இடங்களில் போலீசார் அனுமதி…
Mar
31
ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்!
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார்.…
Mar
31
குடும்பச் சண்டை-அமெரிக்காவில் 6 தமிழர்கள் சுட்டுக் கொலை
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ 4 Comments
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை…
Mar
31
திருகோணமலை சிறுமி வர்ஷா கொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இருவர் இன்று சுட்டுக்கொலை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 7 Comments
![]()
திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக்…
Mar
31
கேளரத்தில் புலிகள் ஊடுருவல்? பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை…
Mar
31
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிப்பு : அமைச்சர் மஹிந்த சமரசிங்க
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா…
Mar
31
தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு; இன்று முதல் ஆர்ப்பாட்டம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
இலவசக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதன் ஒரு நடவடிக்கையே தனியார் மருத்துவக் கல்லூரி…
Mar
31
கிறீன் ஓசியனில் மேலுமோர் பிரவசம்
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கடந்த 28 ம் திகதி புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கிறீன் ஓசியன் கப்பலில் மேலுமோர் பிரசவம் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய…
Mar
31
ஏ9 வீதியில் புளியங்குளத்தில் இரண்டாவது பொலிஸ் நிலையம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
“ஏ9′ வீதியில் விரைவில் இரண்டாவது பொலிஸ் நிலையம் திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் ஏற்கனவே ஓமந்தையில் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில்,…
Mar
31
ரணிலை விரட்டும் நோக்கம் ஐ.தே.க.வில் எவருக்கும் இல்லை - லக்ஷ்மன் செனவிரட்ண
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பொரு ளாதார ரீதியில் நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கம், தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியை துண்டாடமுனைந்து இன்று மூக்குடைபட்டுப்போயுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பதுளை மாவட்ட…
Mar
31
வவுனியாவில் பாடசாலைமீது மரக்கிளை முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவரும் பலி -15 மாணவர்கள் காயம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
வவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி…
Mar
31
யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை!
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர்…
Mar
31
ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் யாழ்தேவி தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடும்.-அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
யாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ்…
Mar
31
மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு
≡ Category: ::யுத்த நிலவரம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
திருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.…
Mar
31
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும். : சேனன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், சேனன் | ≅ 17 Comments
._._._._._.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்கு எதிராக மார்ச் 21ல் லண்டன் கொன்வே ஹோலில் இடம்பெற்ற சந்திப்பில் சேனன் வழங்கிய உரையின் சாரம்சம் இங்கு…
Mar
31
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் - ஜனாதிபதி தெரிவிப்பு
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ 3 Comments
எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை…
Mar
31
‘தவறான செய்திகளை பரப்பாதீர்கள்’ -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளி லும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
யால பாதுகாப்பற்ற…
Mar
31
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ Leave a Comment
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பின்…
Mar
31
மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதில் மக்கள் சிரமம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் அரச உயரதிகாரிகள், தமது வாகனங்களில் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக பிரயாணம் செய்ய முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மதவாச்சி சோதனைச்சாவடி…
