இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த…
Jul
31
சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
Jul
31
கலந்துரையாடல், கருத்துப்பரிமாறல் மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் - அமைச்சர் ஜீ.எல்.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நமது சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பல பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமாகவும், கருத்துப் பரிமாறல்கள் மூலமாகவும் தான் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்பதற்கான அழகிய போதனைகளை…
Jul
31
அதிபர் பதவியுயர்வுக்கான நேர்முகம்; புல்மோட்டை முகாமிலும் நடாத்துவதற்கு ஏற்பாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
அதிபர்களுக்கான தரம் 1, தரம் 11, தரம் 111க்கான பதவி உயர்வுகளை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை புல்மோட்டை நிவாரண முகாமிலும் நடத்த வவுனியா மாவட்ட வலய கல்விப்…
Jul
31
மீரிஹானை பொலிஸ் பிரிவில் இரு சடலங்கள் மீட்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மீரிஹானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்தை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டி ருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.…
Jul
31
இலத்திரனியல் ஊடான காசுக் கட்டளை - தபால் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இலத் திரனியல் ஊடாக காசுக்கட்டளைகளை அனுப்பும் புதிய நடவடிக்கையை தபால் திணைக்களம் நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார். தகவல் தொழில் நுட்பத்தை…
Jul
31
ஆசிரியர்களும் ‘மொபைல்’ உபயோகிப்பது தடை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களைச்…
Jul
31
200 மீற்றர் நீச்சற் போட்டியில் பெல்ப்ஸ் புதிய சாதனை
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
பிரான் ஸின் ரோம் நகரில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இரண்டு நாட்களுக்குள் 11 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இரண்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்றவரும்…
Jul
31
பேனா பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் புத்திஜீவிகளை இழந்தது குடாநாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 14 Comments
பேனை பிடிக்க வேண்டிய கரங்களில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டதால் யாழ்.குடாநாட்டு மண் புத்திஜீவிகள், பேராசான்களை உருவாக்கும் சந்தர்ப்பத்தை கடந்த காலத்தில் இழந்துவிட்டதாக வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல…
Jul
31
மியன்மார் வெளிவிவகார அமைச்சர் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கை வருகிறார் - வெளிவிவகார அமைச்சு தகவல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மியன்மார் வெளிவிவகார அமைச்சர் நியான் ஸின் இரண்டு நாள் உத்தியோகபூhர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…
Jul
31
யாழ். கொழும்பு விசேட விமான சேவை ஆகஸ்ட் 03 இல் ஆரம்பம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் விசேட விமானப் போக்குவரத்து சேவைகள் நடத்தப்படவுள்ளன. தனியார்; மற்றும் விமானப் படையினருடன் இணைந்து…
Jul
31
யாழ்ப்பாண ஊரடங்கு ஒருமணி நேரத்தால் குறைப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாணத்தில் அமுலில் இருந்து வரும் ஊரடங்குச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் ஒரு மணித்தியாலத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தை…
Jul
31
தோட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக பேரம் பேசக்கூடிய சக்தி எம்மிடமே உள்ளது - அமைச்சர் ஆறுமுகன்
≡ Category: மலையகம், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
“இந்திய அரசிடமிருந்து இ.தொ.கா. வினால் பெறப்பட்ட பஸ்களில் ஏழு பஸ்களை, பதுளை மாவட்ட தோட்டத் தொழிலாளர் நன்மை கருதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன். அடுத்த மாதம்…
Jul
31
இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி - முரளி ஆட்ட நாயகன்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
பாகிஸ் தானுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி…
Jul
31
கொழும்பு-வவுனியா இரவு ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கொழும்பு - வவுனியா இரவு தபால் ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 30ஆம் திகதி இரவு முதல் (நேற்று முதல்) சேவையிலீடுபடுத்த அரசாங்கம் முடிவு…
Jul
31
வவுனியா மன்னார் மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக அரிசி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாணத்தில் அரிசி விலையை மேலும் குறைக்கும் நோக்கில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உற்பத்தியாகும் அரிசியைää வவுனியாவிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட…
Jul
31
சுவாசச் சிக்கல், தொடர் இருமல்: பொலன்னறுவை முஸ்லிம் ம.வி 12 மாணவர் ஆஸ்பத்திரியில்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சுவாசிப்பதில் சிரமமும், தொடர்ச்சியான இருமல் காரணமாகவும் பொலன் னறுவை திவுலான முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த வேளையில் மாணவர்கள்…
Jul
31
யாழ்.மா.ந தேர்தல்: புத்தளத்தில் வாக்களிக்க 4388 பேர் தகுதி
≡ Category: ::தேர்தல்கள், அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் மாவட்டத்தில் வதியும் இடம்பெயர்ந்த மக்களில் 4388 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட…
Jul
31
இந்திய சீன பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி!
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
சீனா மற்றும் இந்தியப் பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி இணைப்பு (ஹொட்லைன்) இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட…
Jul
31
பரீட்சை அனுமதிப் பத்திரம் - பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்தரங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.…
Jul
31
பரீட்சை வினாத்தாள் குளறுபடி பொலன்னறுவை கல்வி வலய அதிகாரிகள் மூவர் இடைநிறுத்தம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் மூலம் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற குளறுபடி மற்றும் அச்சு பிழை காரணமாக பொலன்நறுவை கல்வி…
