வன்னி முகாம்களில் உள்ள மக்களுடன் நாம் தொடர்ச்சியாக உரையாடி வருவதையும் எம்மால் முடிந்த அளவு உதவிகளை மேற்கொண்டு வருவதையும் தேசம்நெற் வாசகர்கள் அறிந்திருப்பீரகள். அவர்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும்…
Oct
31
புலத்தின் பருப்புகள் வன்னி மண்ணில் வேகுமா? : ரி சோதிலிங்கம்
≡ Category: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 7 Comments
Oct
31
பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன்: உலக சிக்கன தினம் (Word Thrift Day) - புன்னியாமீன்
≡ Category: புன்னியாமீன் பி எம், கட்டுரைகள்/ஆய்வுகள், செய்திகள் | ≅ 2 Comments
“சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி உலக சிக்கன தினம் (Word…
Oct
31
நிவாரணக் கிராமம்: புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி 111 - பரீட்சை முடிவு இன்று
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா நிவாரணக் கிராமங்களில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும். பரீட்சை திணைக்களம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா…
Oct
31
தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும் நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சுதந்திர மடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு…
Oct
31
லும்பினியில் ஸ்ரீலங்கா விஹாரை ஜனாதிபதி மஹிந்தவினால் அங்குரார்ப்பணம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சித்தார்த்தக் குமாரன் பிறந்த நேபாள லும்பினி நகரில் இலங்கை அரசினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீலங்கா விஹாரை’யை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இரண்டு…
Oct
31
மன்னார், விடத்தல்தீவு மீள்குடியேற்றம் - அதிநவீன மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நேற்று தருவிக்கப்பட்ட 5 மிதி வெடி அகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக…
Oct
31
யாழ். பாடசாலைகளுக்கு 33 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூட வசதிகள்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். மாவட்டத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக கணனிகள் வழங்கும் நிகழ்வு யாழ். நகரில் நடைபெற்றது.…
Oct
31
அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் சடலம் மீட்பு; பொலிஸ் காண்ஸ்டபிள் கைது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 12 Comments
கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற் பகுதியில்…
Oct
30
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேபாள முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டு!
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பயங் கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறந்த முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தமைக்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்பகமல் பாராட்டியுள்ளார்.இரண்டு நாள்…
Oct
30
ஜீ. எஸ். பி சலுகை கிடைக்காவிட்டாலும் விளைவுகளை முகம்கொடுக்க தயார் - மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஜீ. எஸ். பி. + சலுகை கிடைக்காமல் போகும் பட்சத்தில் கூட அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை…
Oct
30
உடன்படிக்கை மூலம் ஐ.தே.கவினால் புலிகளுக்கு இறைமை தாரைவார்ப்பு - அநுர பிரியதர்ஷன யாப்பா
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புலி களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் புலிகளின் தனி அரசை ஏற்றுக் கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை…
Oct
30
பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலை - பொலிஸ் விசாரணைக்கு உத்தரவு
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ Leave a Comment
பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்…
Oct
30
கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ Leave a Comment
மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம்…
Oct
30
மரமுந்திரிகை இறக்குமதி!
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மரமுந்திரிகை சார்ந்த தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் பாதுகாப்புக்கருதி தற்காலிகமாக மரமுந்திரிகை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மேலதிக தோட்டப் பயிர் அபிவிருத்தி …
Oct
30
”இந்த உயிர்களை கொண்டுவரப் பட்டபாடு கடவுள் ஒருத்தனுக்குத்தான் தெரியும்.” முள்ளிவாய்காலின் சாட்சியம் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி
≡ Category: எஸ் குமாரி, சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள் | ≅ 18 Comments

வன்னி முகாம்களில் உள்ள ஒவ்வொருவருமே இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட மிக முக்கிய திருப்புமுனையின் வரலாற்றுச் சான்றுகள். இவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றுப்பதிவும் மிக முக்கிய சாட்சியங்கள்.…
Oct
29
யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு
≡ Category: மறுபிரசுரங்கள், செய்திகள் | ≅ 1 Comment
இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான…
Oct
29
தென் மாகாண சபை உறுப்பினர் இன்று சத்தியப் பிரமாணம்
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ Leave a Comment
தென் மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வா மீண்டும் முதலமைச்சராக பதவி…
Oct
29
ஏ - 9 ஊடாக அம்பியூலன்ஸ் சேவை நேற்று ஆரம்பம்
≡ Category: சஜீர் அகமட் பி, செய்திகள் | ≅ Leave a Comment
ஏ -9 தரை வழியினூடாக நோயாளிகளை சிகிச்சைக்காகக் கொழும்புக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Oct
29
டேவிட் செப்பர்ட் காலமானார்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த…
Oct
29
சட்டியைப் பார்த்துப் பானை ….. : பா ஜெ வேந்தன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், செய்திகள் | ≅ 8 Comments
அமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும்…
