தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் ஆரம்ப காலங்களிலேயே தடம்புரண்டு விட்டது. அதன் பின்பு நடைபெற்றது ஆயுதத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட்டது விடுதலைப் போராட்டம் என்பதிலும் பார்க்க அதிகார வெறியுடனான…
Apr
30
நாடுகடந்த தமிழீழம் - நிலம் தொடாத வேர் - ரி சோதிலிங்கம்
≡ Category: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 26 Comments
Apr
30
இந்திய, பாக்., பங்களாதேஷ் பிரதமர்களுடன் ஜனாதிபதி மஹிந்த பேச்சுவார்த்தை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில்…
Apr
30
சிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
ஊடகத் துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார். தகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது…
Apr
30
பொன்சேகா அடுத்த வாரம் செய்தியாளரை சந்திப்பார்- விஜித ஹேரத்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பாராளு மன்றம் அடுத்த வாரம் கூடும்போது அமர்வுகளில் பங்கேற்கவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார். இதனை ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. விஜித…
Apr
30
“மலையக மக்களுக்கு பயன்தராத அமைச்சை இ.தொ.கா. ஏற்காது”
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மலையக மக்களுக்குசேவையாற்றக்கூடிய அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே அதனை ஏற்றுக்கொள்வதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய மற்றும் நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டம்…
Apr
30
மே தினத்தையிட்டு ஊர்வலங்கள், கூட்டங்கள்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து மே தினம் உழைக்கும் வர்க்கத்தினால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு…
Apr
30
வவுனியா வடக்கில் 80 வீத மீள் குடியேற்றம் பூர்த்தி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். இரண்டு கிராமசேவையாளர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் நடைபெறவேண்டியுள்ள தென வவுனியா மாவட்ட அரச…
Apr
30
10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை -சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.…
Apr
29
கிளிநொச்சி, முல்லையில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் 960!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 6 Comments
கடந்த கால யுத்த அனர்த்தங்களால் கிளிநொச்சி, முலலைத்தீவு மாவட்டங்களில் 960 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக வட மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின்…
Apr
29
தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா
≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 30 Comments
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.…
Apr
29
சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு…
Apr
29
சார்க்கில் சீனா இணைவதற்கு சந்தர்ப்பம் எதுவும் இல்லை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஆசியாவின் வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவானது 16ஆவது சார்க் உச்சி மகாநாட்டில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாவ் குயங்கியா “அவதானி” என்ற அந்தஸ்துடன் கலந்துகொண்டிருக்கின்ற போதிலும் பிராந்திய ஒத்துழைப்புக்கான…
Apr
29
எனது சொந்த தேவைக்கு பிரதமர் பதவியை பயன்படுத்த மாட்டேன் - கடமைகளை பொறுப்பேற்று பிரதமர் தி. மு. உரை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நாட்டுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களின் போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின்…
Apr
29
ஒரேவிதமான நாணய புழக்கத்திற்கு தெற்காசியா இன்னமும் தயார் இல்லை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தெற்காசிய நாடுகள் யாவும் ஒரேவிதமான நாணயத்தை பாவனையில் விடுவது தொடர்பான யோசனைகள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இன்னரும் உறுப்பு நாடுகள் இதற்கு ஆயத்தமான நிலையில் இல்லை என்று பிராந்திய…
Apr
29
வடமராட்சி கிழக்கில் விரைவில் 4000 குடும்பங்கள் மீள் குடியேற்றம் - யாழ். அரச அதிபர்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாளாயிரம் குடும்பங்கள் விரைவில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.
கண்ணி வெடிகள் அகற்றும் பணி இங்கு…
Apr
29
யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன்…
Apr
29
மனோகணேசன் - ரணில் முரண்பாடு தொடர்கின்றது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஐ.தே.க தலைவருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித மான முடிவும் எட்டப்படவில்லையென பிரபாகணேசன் எம்.பி தெரிவித்தார்.
இதனால் இன்று (29) மாலை 5…
Apr
29
சிவராம் - 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 44 Comments
(படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் நினைவாக இலங்கை ஊடகத்துறையின் இன்றைய நிலை மற்றும் சிவராமது போராட்ட கால செயற்பாடுகள் பற்றிய இரு பதிவுகள் இங்கு பிரசுரமாகின்றது. முதலாவது…
Apr
28
மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் - கரு ஜயசூரிய எம்.பி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான…
Apr
28
இலங்கையில் செனட்சபை ஒன்று அமைக்கப்படவுள்ளது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மிக விரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது…
