எதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில்…
May
31
பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 25 Comments
May
31
மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் - கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
அதேநேரம்,…
May
31
மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம் - இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து…
May
31
குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்றும் நாடு திரும்பினர்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
விசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்றும் நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
நேற்று காலை இவர்கள்…
May
31
புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம் - ‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர்…
May
31
IIFA திட்டமிட்டபடி கொழும்பில் இடம்பெறும் ஏற்பாட்டாளர் அறிவிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்திற்கான இடம்மாற்றப்படமாட்டாது என்று விழாவின் ஏற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் எதிர்வரும் ஜூன் 3-5 இல் திரைப்பட விருதுவிழா இடம்பெறவுள்ளது.…
May
31
திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் கைது - 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 14 Comments
திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சந்திரன் ரட்ணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
மிரிஹான…
May
31
1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
புகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.…
May
31
வடமேல் மாகாண சபையில் இன்று சத்தியப்பிரமாணம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வடமேல் மாகாண அமைச்சர்களான நெரஞ்சன் விக்ரமசிங்க, சாந்த பண்டார, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து மூன்று மாகாண…
May
31
மலசல குழியில் மனித சடலங்கள்
≡ Category: மறுபிரசுரங்கள், செய்திகள் | ≅ 11 Comments
இலங் கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமம் ஒன்றில் மலசல குழியொன்றிற்குள் இருந்து மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணேசபுரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற…
May
31
முல்லை - முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட 72 குடும்பங் களுக்கு…
May
30
வெளிநாட்டில் உள்ள மணமகனின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வெளிநாட்டில் உள்ளவரின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை. வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் கொலை செய்யப்பட்டு அவரது நகைகள் பணம்…
May
30
கிளிநொச்சிக்கான நீர் விநியோகம் முழுமையாக்கப்பட்ட பின்னரே இரணைமடு நீர் யாழ்.இற்கு விநியோகம்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து கடந்த சில காலமாக ஆராயப்படுட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக…
May
30
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - ஹிலாரி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நீண்ட காலம் நிலவிய நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அந்நாட்டின்…
May
30
கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை
≡ Category: மறுபிரசுரங்கள், செய்திகள் | ≅ 13 Comments
கொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய…
May
29
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 4 Comments
யாழ்ப் பாணத்தில் மீள்குடியமர்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களில் காணி இல்லாதவர்களுக்கு பள்ளிவாசல் காணிகளை வழங்கி குடியயேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சுபியான் தெரிவித்துள்ளார்.…
May
29
போரினால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்குகின்றது.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
போர் நடவடிக்கைகளால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை 2கோடியே 50இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 28 May 2010 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலை புனரமைப்பிற்கான நிதி…
May
29
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 1800 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1800 பேர் நாளை (30-05-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…
May
29
இனிமேல் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் - பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 2 Comments
இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இனிமேல் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ்…
May
29
யாழில் ‘வெசாக்’ தின களியாட்ட நிகழ்வகளில் அதிக பணம் அறவிடப்படுகின்றன.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
‘வெசாக்’ தின வைபவங்கள் யாழ்.குடாநாட்டில் 27 May 2010 முதல் களைகட்டியுள்ள நிலையில். யாழ். கோட்டைக்கு முன்பாக ‘கானிவெல்’ களியாட்ட நிகழ்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் 5ஆம்…
