கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Imelda_Sugumar_GAயாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை…

    இலங்கையின் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டப் பிரேரணை நேற்று (June 29 2010) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வருமானம் 817.8 பில்லியன்…

    யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது…

    TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    Arudkumar_Velayuthapillai_DrCharles_Antonythasஇலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி…

    British_High_Commission”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர்…

    Sampanthan_Rதமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை…

    Court_Symbolகிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை  மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக…

    வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.

    வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ்,…

    BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று…

    TamilPartys_Meeting_24thJune10தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது…

    யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு (June 27 2010) 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …

    குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வந்து திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்று குருநாகல்…

    நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை…

    SugarCaneகிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் கிராமத்தில் இருபத்திரண்டு  வருடங்களுக்கு முன் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

    LTTE LOGOபோரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் செய்திகள்…

    kp.jpgவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 26 பேர் நேற்று கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் சிபார்சின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த…

    விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படும் எனவும் இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய…

    போரினால் இடம் பெயர்ந்து வவனியா மாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் முல்லை மாவட்டதைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நாளை (28-06-2010) அவர்களது சொந்த இடங்களில்…

    வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில்…

    keep looking »