யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை…
Jun
30
Jun
30
இலங்கையின் புதிய வரவு செலவு திட்டம் - பதில் நிதியமைச்சர் வெளியிட்டார்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையின் 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டப் பிரேரணை நேற்று (June 29 2010) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட வருமானம் 817.8 பில்லியன்…
Jun
30
யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதிநிறுவனம் ஒன்று மக்களின் பணத்துடன் தலைமறைவு!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 3 Comments
யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதி நிறுவனம் ஒன்று பொது மக்களிடமும் அதன் பணியாளர்களிடமும் சுமார் 75 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது…
Jun
30
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு! கட்சியை பதிவு செய்ய முடியவில்லை!
≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 2 Comments
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக நேற்று (யூன் 29 2010) பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியான போதும் இறுதித் தருணத்தில் அது முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
Jun
30
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் - ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ - சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்
≡ Category: நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 12 Comments
![]()
இலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி…
Jun
29
”ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலையில் தமிழ்மக்களுக்கு சுயாட்சி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட பிரிட்டன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பினர்…
Jun
29
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த பொது இணக்கப்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் கட்சிகள் நேற்று (June 28 2010) மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பை…
Jun
29
இரு பெண்களை பாலியல் வல்லறவுக்குட்படுத்திய இராணுவத்தினருக்கு பிணை வழங்க நீதவான் மறுப்பு!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி விசுவமடுவில் இரு குடும்பப் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சந்தேக நபர்களான நான்கு இராணுவத்தினருக்கு நீதவானால் பிணை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர்கள் சார்பாக…
Jun
29
வன்னி அரசாங்க அதிபர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் மீள்குடியேற்றம் பற்றிய மாநாடு
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பாக ஆராய இன்றும் நாளையும் ஜனாதிபதி செயலகத்தில் விசேட மாநாடு நடைபெறுகின்றது.
வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம். சார்ள்ஸ்,…
Jun
28
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த | ≅ 8 Comments
குமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று…
Jun
28
பொது இணக்கப்பாட்டிற்கு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஈ.பி.டி.பி அழைப்பு!
≡ Category: விஸ்வா, கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 2 Comments
தமிழ் கட்சிகள் சில பொது உடன்பாடு ஒன்றை காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது…
Jun
28
வாள்வெட்டில் கணவன் மனைவி படுகாயம். யாழ். கொக்குவில் பகுதியில் சம்பவம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். கொக்குவில் பொற்பதி வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு (June 27 2010) 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. …
Jun
28
குருநாகலில் இடம்பெற்ற விபத்தில் யாழ். சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வந்து திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்று குருநாகல்…
Jun
28
யாழ். நாடகக் கலைஞர்கள் கௌரவிப்பு!
≡ Category: விஸ்வா, ::கலை இலக்கியம், செய்திகள் | ≅ 1 Comment
நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றிய யாழ்ப்பாண நாடகக் கலைஞர்கள் ‘மக்கள் களரி’ நாடகக் குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளனர். யுத்த நெருக்கடி காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நாடகப் பாரம்பரியத்தை…
Jun
28
கிளிநொச்சி சீனித் தொழிற்சாலையை மீண்டும் இயக்க முயற்சி!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டம் கிராமத்தில் இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் இயங்கி வந்த சீனி உற்பத்தித் தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
Jun
27
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்படுவதாக சந்தேகம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 2 Comments
போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவர்களின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து செயற்படுவதாக சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும் செய்திகள்…
Jun
27
கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 5 Comments
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 26 பேர் நேற்று கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் சிபார்சின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த…
Jun
27
”வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் குடியேற்றங்கள் அமைக்கப்படும்” ஜகத் ஜயசூரிய இராணுவத்தளபதி!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 2 Comments
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் எனவும், இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படும் எனவும் இலங்கையின் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய…
Jun
27
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு தொகுதி மக்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
போரினால் இடம் பெயர்ந்து வவனியா மாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் முல்லை மாவட்டதைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நாளை (28-06-2010) அவர்களது சொந்த இடங்களில்…
Jun
27
மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில்…
