கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Buddha_SriLankaநீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…

    Light_House_PointPedroயாழ்ப் பாணத்திலுள்ள வெளிச்ச வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.

    யாழ். குடாக்கடலில் உள்ள வெளிச்ச…

    SriLankan_Rupeeயாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுநர் கே.டீ. தீரசிங்க தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நேற்று(30-07-2010)…

    Onion_Harvestயாழ். குடா நாட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கள்வர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன. யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் ஓருபுறமிருக்க, யாழ். குடாநாட்டு விவசாயிகளின் விளைபொருட்களும்…

    வேலணை வைத்தியசாலை மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நேற்று முன்தினம் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் கொழும்பில் பிரேத பரிசோதனைக்குபடுத்தப்பட்ட போது தர்சிகாவின் உடலின் உள் உறுப்புக்கள் எவையும் இருக்கவில்லை…

    வடக்கில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டங்கைளைச் சேர்ந்த மக்களில்…

    மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இடம்பெயர்ந்திருந்த 70 குடும்பங்கள் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் நேற்று (29-07-2010) மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு நடபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது,…

    வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான  மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன.…

    கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை கிராமசேவகர்கள் இழுத்தடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மீள்குடியமர்ந்துள்ள மக்கள்  பல்வேறு பதிவுகளுக்காக கிராமசேவகர்களை நாடவேண்டியுள்ளது.…

    Parameswaran_Subramaniyam_judgementபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம்…

    Vavuniya_Townவவுனியா நகரசபை உறுப்பினர்கள் அதன் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். அவ்வறிக்கையில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி…

    இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 3038 விடுதலைப்புலி உறுப்பினர்கள்,  போராளிச் சிறுவர்கள் ஆகியோர் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சகல…

    வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலம் இன்று புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று முற்பகல் கைதடி மயானத்தில் அவரது சடலம் ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.…

    Army_Patrol_Batticaloaமட்டக் களப்பில் படையினரால் மீண்டும் வீதிச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை, கல்முனை, மற்றும் வெருகல் வழியாகச் செல்லும் வாகனங்கள்…

    Tamil_PP_28July10தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்று (July 28 2010) பிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில்…

    Asin_Actressநடிகை அசினின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டிருக்கின்ற போதிலும் அவரின் திரைப்படங்களைத் தமது உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.…

    ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி…

    min-meedia.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள்…

    Abondon_Landவன்னியில் சொந்தக் காணிகளையுடைய வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்கள் காணிகளைப் பொறுப்பேற்பதற்காக வன்னிக்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தங்கள் காணிகளை…

    வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் ‘நெட் மீட்டர்’ மின்சாரத் திட்டத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று பத்தரமுல்ல பகுதியில் ஆரம்பித்து…

    keep looking »