நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும் என பௌத்த மதபீடங்களுக்கு சிறைக் கைதிகள் சார்பில் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.…
Jul
31
விடுதலைக்கு பௌத்த மதபீடங்கள் உதவ வேண்டும்! - தமிழ் அரசியல் கைதிகள்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 2 Comments
Jul
31
யாழ்ப்பாண வெளிச்சவீடுகள் புனரமைக்கப்படாமையால் மீனவர்கள் இரவில் சிரமம்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாணத்திலுள்ள வெளிச்ச வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலுள்ளதால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். குடாக்கடலில் உள்ள வெளிச்ச…
Jul
31
யாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் தாழ்ந்துள்ளது. - மத்திய வங்கி பிரதி ஆளுநர்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ் குடாநாட்டு மக்களின் வருமான மட்டம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சிரேஸ்ட பிரதி ஆளுநர் கே.டீ. தீரசிங்க தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நேற்று(30-07-2010)…
Jul
31
யாழ் குடா நாட்டில் வெங்காயக் கள்வர்கள்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். குடா நாட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கள்வர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன. யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் சம்பவங்கள் ஓருபுறமிருக்க, யாழ். குடாநாட்டு விவசாயிகளின் விளைபொருட்களும்…
Jul
31
தர்சிகாவின் உடலில் உள்ளுறுப்புக்கள் காணப்படவில்லை!!! யாழ்.வைத்தியசாலை பிரேத சுத்திகரிப்பு பணியாளர்கள் இருவர் கைது!!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வேலணை வைத்தியசாலை மருத்துவமாது தர்சிகாவின் சடலம் நேற்று முன்தினம் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் கொழும்பில் பிரேத பரிசோதனைக்குபடுத்தப்பட்ட போது தர்சிகாவின் உடலின் உள் உறுப்புக்கள் எவையும் இருக்கவில்லை…
Jul
31
வாக்காளர் பதிவுகளை மேற்கொள்வதில் வன்னி மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வடக்கில் வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டங்கைளைச் சேர்ந்த மக்களில்…
Jul
31
வாகரைப் பகுதி மக்கள் நான்கு வருடங்களின் பின் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் இடம்பெயர்ந்திருந்த 70 குடும்பங்கள் சுமார் நான்கு வருடங்களின் பின்னர் நேற்று (29-07-2010) மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு நடபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது,…
Jul
31
கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீடமைப்பு உதவிகள் மந்த கதியில்! ஆனால், இராணுவத்திற்கான வீடமைப்பு பொருட்கள் முறிகண்டியில் குவிக்கப்பட்டுள்ளன.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன.…
Jul
31
கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்துள்ள மக்களை அலைக்கழிக்கும் கிராமசேவகர்கள்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை கிராமசேவகர்கள் இழுத்தடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மீள்குடியமர்ந்துள்ள மக்கள் பல்வேறு பதிவுகளுக்காக கிராமசேவகர்களை நாடவேண்டியுள்ளது.…
Jul
29
உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
≡ Category: ஜெயபாலன் த | ≅ 89 Comments
பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம்…
Jul
29
ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை
≡ Category: அறிக்கைகள், கட்டுரைகள்/ஆய்வுகள் | ≅ 2 Comments
வவுனியா நகரசபை உறுப்பினர்கள் அதன் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளனர். அவ்வறிக்கையில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி…
Jul
28
”3038 விடுதலைப் புலிகள் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளனர்” புனர்வாழ்வு ஆணையாளர்
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 3038 விடுதலைப்புலி உறுப்பினர்கள், போராளிச் சிறுவர்கள் ஆகியோர் அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சகல…
Jul
28
தர்சிகாவின் சடலம் மற்றுமொரு பிரேத பரிசோதணைக்காக கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வேலணை வைத்தியசாலை மருத்துவமாது ச.தர்சிகாவின் சடலம் இன்று புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்று முற்பகல் கைதடி மயானத்தில் அவரது சடலம் ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.…
Jul
28
மட்டக்களப்பில் மீண்டும் வீதிச்சோதனைகள்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
மட்டக் களப்பில் படையினரால் மீண்டும் வீதிச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை, கல்முனை, மற்றும் வெருகல் வழியாகச் செல்லும் வாகனங்கள்…
Jul
28
தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தை: தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு!!!
≡ Category: அறிக்கைகள் | ≅ Leave a Comment
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்று (July 28 2010) பிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் தலைமைச் செயலகத்தில்…
Jul
28
அசினின் படங்களை பகிஷ்கரிக்கப்போவதாக வட அமெரிக்க தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
நடிகை அசினின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டிருக்கின்ற போதிலும் அவரின் திரைப்படங்களைத் தமது உறுப்பினர்கள் பகிஷ்கரிக்கவுள்ளதாக வட அமெரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.…
Jul
28
பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி…
Jul
28
இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை - அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள்…
Jul
28
புலம்பெயர்ந்த தமிழர்கள் காணிகளைப் பொறுப்பேற்க வடக்கு நோக்கிப் பயணம்!!!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வன்னியில் சொந்தக் காணிகளையுடைய வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போது தங்கள் காணிகளைப் பொறுப்பேற்பதற்காக வன்னிக்கு வருகை தருகின்றமையை அவதானிக்க முடிகிறது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் தங்கள் காணிகளை…
Jul
28
சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வீடுகளுக்கு - மேலதிக மின்சாரத்தை சபைக்கு விற்கவும் வசதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் ‘நெட் மீட்டர்’ மின்சாரத் திட்டத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நேற்று பத்தரமுல்ல பகுதியில் ஆரம்பித்து…
