Archive for June 16th, 2012

‘பர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை’ – ஆங் சான் சூ சி

1991 இல் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை, பர்மாவின் துன்பங்கள் உலகத்தால் மறக்கப்படவில்லை … Read more….

ஜேவிபி கூட்டத்தின் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு

இலங்கையில் அம்பாந்தோட்டையில் கட்டுவன பகுதியில் ஜேவிபி கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலுக்கு ஜனாதிபதி … Read more….

நிலஅபகரிப்புக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

நிலஅபகரிப்புக்கு எதிராக யாழில் எதிர்வரும் 18ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி … Read more….

உரிமைகளை வென்றெடுக்க வாக்காளர் ஆகுங்கள் – மாவை

உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொரு குடிமகனும் தன்னை வாக்காளராகப் பதிய வேண்டும் என பாராளுமன்ற … Read more….

மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு இடைக்காலத் தடை

இராணுவ முகாம்களை அமைத்துக் கொள்வதற்காக அம்பாறை மாவட்த்திலுள்ள மக்களின் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக … Read more….

சீரற்ற முறையில் இயங்கும் பேரூந்தால் பயணிகள் சிரமம்

யாழ் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து கேரதீவு வீதியினூடாக சாவகச்சேரி வரை பயணம் செய்யும் … Read more….