Archive for September 6th, 2017
சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் … Read more….
பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் நல்லாட்சி
பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் நல்லாட்சி என ஜேவிபி தெரிவித்துள்ளது
நிலையான … Read more….
பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு
பிரிவினைவாத தரப்பை பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு காணப்படுவதாக முன்னாள் … Read more….
வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார்.
வாசிப்பு என்பது அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்குமென ஜனாதிபதி … Read more….
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல்
கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் கையெழுத்திட அரசாங்கம் இணக்கம்
கொத்தணிக் குண்டுகளைத் தடைசெய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளதென ஜெனிவாவுக்கான … Read more….
திறமையான ஆயுதப் போராட்டத்தை நடத்தி என்னத்தைக் கண்டோம் – வடக்கு எதிர்கட்சி தவராசா
உலகிலே மிகத் திறமையான ஆயுதப் போராட்டத்தை நடத்தி என்னத்தைக் கண்டோம். இறுதியில் படை … Read more….
படைகளின் தேவைகளுக்காக யாழ் கோட்டையைப் பயன்படுத்தக்கூடாது – டக்ளஸ்
தற்போது யாழ் மாவட்டத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களில் நிலை கொண்டுள்ள … Read more….
ரோஹிங்யா மக்களை பாதுகாக்க மியன்மார் அரசாங்கம் தவறிவிட்டது – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்
மியன்மார் நாட்டில் ரோஹிங்யா மக்களை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் தவறிவிட்டது. இந்த … Read more….
வெளிக்கடை துப்பாக்கிச் சூட்டு சாட்சியாளரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு
கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை துப்பாக்கிச் சூட்டு சம்பத்தை நேரில் கண்ட … Read more….