Archive for November 19th, 2017
கல்வி இராஜாங்க அமைச்சின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இணக்கம்
கல்வி அமைச்சில் கடந்த காலங்களில் நிலவிய அதிகார பகிர்வு தொடர்பான பிரச்சினைக்கு சுமுகமான … Read more….
இராணுவம் பிளவுபட்டதால் மகிந்த தோல்வியடைந்தார் – கோத்தபாய மீது பொன்சேகா குற்றச்சாட்டு
கோத்தபாய ராஜபக்ச இராணுவத்துக்குள் அரசியல் செல்வாக்கைப் புகுத்த முயன்றதால், இராணுவம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. … Read more….
தேசிய கொடியை ஏற்ற மறுத்த கல்வி அமைச்சர் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கிறார் ஆளுநர்
தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக … Read more….
தனித்துப் போட்டியிடவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட முஸ்லிம் … Read more….
இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து இனவாதத் தாக்குதல்கள் ஐ.நாவிடம் முறைப்பாடு
இலங்கையில் சிறுபான்மை இனமாகவுள்ள முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து இனவாதத் தாக்குதல்கள் பெரும்பாலும் … Read more….
வாள்வெட்டுடன்; தொடர்புடையவர்களை பிணையில் எடுக்க யாரும் முன்வரவில்லை- ஒருவர் தப்பியோட்டம்
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்க முன்வந்தபோதும் அவர்களைப் … Read more….
மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றும் யுக்தியே! காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து அரசு மீது அனந்தி விசனம்
வடக்கு –கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நல்லாட்சி என்று சொல்லும் … Read more….
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகைமாத விழா சங்கிலியன் பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமானது
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத விழா இன்று சனிக்கிழமை (18.011.2017) நல்லூர் … Read more….
சமூகவிரோதிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துங்கள்- பொலிஸாருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு, குழு மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் … Read more….
சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம்
வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தனது ஆதங்கத்தை வேறு வழியில் வௌிப்படுத்தியிருக்கலாம் என, … Read more….