பிரச்சாரம் ஓய்ந்தது

advani.jpgமக்களவை தேர்தலில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ramesh
    ramesh

    மழை ஓய்ந்தது தூறல் ஓயவில்லயே என்பது போல-பிரச்சாரம் ஓய்ந்தது ஆனாலும் அபச்சாரம் ஓயவில்லயே.

    Reply
  • ramesh
    ramesh

    வெற்றி சோனியா அம்மையார் கட்சிக்கே

    Reply