ரஜினி ரசிகர் தீக்குளிக்க முயற்சி: ரஜினி வீட்டின் முன்பு பரபரப்பு

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டின் முன்பு ரஜினி ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியை பார்க்க வந்துள்ளார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் நுழைய முயன்றபோது, காவலாளிகள் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த ரசிகர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தீக்குளிக்க முயன்றவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தி, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விருதுநகரை சேர்ந்த ரஜினி ரசிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • மாயா
    மாயா

    ரஜனியை பார்க்க தீக்குளிக்கிற போது புலிகளிட பொய்யுக்கு யார் தீக் குளிக்காமல் இருப்பாங்க?

    Reply
  • kullan
    kullan

    அதுதானே பாத்தன் எல்லாக்கட்சிகளும் தீ கொழுத்தி தீக்குளித்தாயிற்று எங்கே ரஜினியின் ஆட்கள் என்று தேடித்திரிந்தேன் இப்ப நடந்து விட்டது. இனிமேல் ஆயுள்காப்புறுதி செய்து காசுகளை வீணாக்குவதை விட ஏதோ ஒரு கட்சிக்காக தீள்குளியுங்கள் அரசுமட்டுமல்ல கட்சியும் பணம் தரும். மாவீரர் என்ற பட்டத்துடன் புலிப்கொடிப்போர்வையும் கிடைக்குமல்லவா. ஒருகல்லில் இருமாங்காய் அல்ல மூன்று மாங்காய்.தீக்குளிப்பே இன்றைய இந்தியாவின் சிறந்த வியாபாரம். தீக்குளிக்கு முன்னர் சிறுநீரகம் ஒருகண் இப்படி ஏதாவை முதலே கொடுத்துவிட்டுக் தீக்குளியுங்கள் உயிருடன் இருக்கும் போதாவது ஏதாவது கிடைக்கும். வாழ்க தீக்குளிப்பு வியாபாரம். இந்தியாவில் கருத்தடை வியாபாரம் வீழ்ச்சிகண்டுள்ளதால் தீக்குளிப்பு வியாபாரம் மேலோங்கியுள்ளது

    Reply