யாழ். வாக்காளர் பட்டியலிலிருந்து 3லட்சம் பேர் நீக்கம்.

யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 3லட்சம் பேரின் பெயர்கள் தேர்தல் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. 2010 ஆண்டிற்கான வாக்களர் பட்டியலிலிருந்தே இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த யுத்த காலங்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் 3லட்சம் பேரின் பெயர்கள் வாக்களாளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மதிப்பீட்டின் படி யாழ்.மாவட்ட வாக்காளர்களின் தொகை ஐந்து இலட்சமாக இருக்கலாம் எனவும், அண்மையில் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment