Tamils deported to Sri Lanka from Britain being tortured, and victim blames Britain for repeat of Sri Lanka torture ordeal : The Guardian (UK)
Tamils deported to Sri Lanka from Britain being tortured, victim claims
Government under pressure to change policy after court halts removal of 40 people and victim tells of brutal two-week ordeal
The British government is forcibly deporting asylum seekers who are then tortured in Sri Lanka, according to the testimony of one victim who was left scarred and suicidal after a brutal two-week ordeal.
The victim told the Guardian he was tortured over the space of 17 days after being deported from the UK last year. His torturers accused him of passing on to British officials information about previous beatings at the hands of state officials and other human rights abuses, to ruin diplomatic relations between the two countries.
The revelations come as Sri Lanka’s head of state, Mahinda Rajapaksa, is expected to have lunch with the Queen and other heads of Commonwealth states as part of jubilee celebrations on Wednesday. The coalition is coming under increasing pressure to revisit its policy, which suggests it is safe to return Tamils to Sri Lanka. Last week the high court halted the deportation of 40 people to the island at the last minute, citing human rights concerns.
In an in-depth interview, the former member of the rebel Tamil Tigers’ intelligence service said he was tortured after the Home Office deported him and two dozen other asylum seekers in June 2011. More than 70 UK border guards accompanied girls and men on the flight from Stansted airport last summer after a last-minute judicial review and his initial claim for asylum based on previous evidence of torture, were turned down by UK authorities, he said.
Speaking through a translator, the victim, who wants to be identified only as Hari for fear of further retribution by Sri Lankan authorities, said that six months after he was deported, security personnel arrested him and beat him with rods, put petrol-filled plastic bags over his face and hung him by his feet with a nylon rope. Hari’s back displays a welter of scars and the Guardian has seen medical reports supporting his claims.
Hari managed to bribe his jailers and escape back to the UK via Russia and is now filing a second claim for asylum. “I came here with a hope,” he said. “I believed that the UK authorities would consider my case reasonably but, regardless of all my history and the evidence, they sent me back and I had to suffer again.”
Last week, the UK government forcibly deported several other Sri Lankans, ignoring pleas from human rights organisations to halt flights in the face of mounting evidence that UK and European returnees have been tortured.
The Home Office has insisted it is safe to return Tamils to Sri Lanka after the end of a long civil war and quotes a European court ruling that “not all Tamil asylum seekers require protection”. However, officials are facing increasing pressure to change their policy.
In a dramatic turn of events, a senior high court judge last week halted up to 40 deportations from taking place as the plane waited on the tarmac.
Citing evidence from Human Rights Watch that returnees were being tortured on arrival, the judgment granted a last-minute reprieve. Drafted by Justice Eady and seen by Channel 4 News, it is reported to have said: “The recent Human Rights Watch report, dated 29.05.2012 suggests that there may be new evidence relevant to the risk of ill treatment.”
Human Rights Watch said that in one of the 13 cases it had taken up, the UK’s immigration and asylum chamber had accepted that a woman who managed to make her way back to the UK in late 2010 after having been deported by Border Agency staff was tortured and raped on her forcible return to Sri Lanka.
A spokesman for the British Tamils Forum said the Human Rights Watch cases were likely to be “just the tip of the iceberg”.
“Sri Lanka’s human rights record is appalling,” the spokesman said. “People fear for their lives when deported back to Sri Lanka. If the British government can’t guarantee the deportees’ safety after deportation, all removals of failed asylum seekers must stop immediately.”
Commenting on Rajapaksa’s UK visit, Charu Hogg, associate fellow at the thinktank Chatham House and a former Human Rights Watch researcher, said: “The Sri Lankan Tamil community in the UK and elsewhere is extremely aggrieved over the conduct of the Sri Lankan government in the last phases of the conflict in 2009.
“Rajapaksa technically leads the Sri Lankan armed forces and is responsible for the conduct of his troops. In the eyes of many UK Tamils he is ultimately accountable for numerous violations of human rights and international humanitarian law committed by his troops.”
In a statement, a UK Border Agency spokesperson said: “The UK has a proud record of offering sanctuary to those who need it, but people who do not have a genuine need for our protection must return to their home country.
“We only undertake returns to Sri Lanka when we are satisfied that the individual has no international protection needs. The European court of human rights has ruled that not all Tamil asylum seekers require protection.”
Tamil deportee blames Britain for repeat of Sri Lanka torture ordeal
‘I had to suffer again. They are responsible. If I was not sent back, I was not deported, I would not have these scars.’
When a representative from the British high commission waiting at Colombo airport went up to Hari and offered him his business card, the torture victim, now 32, says it gave him hope.
The official told him to get in contact if anything happened to him and that the card was a sign that he might live.
Hari had just disembarked from the worst flight of his life. On the plane, privately chartered by the UK Border Agency in June last year, were 24 Sri Lankans, 12 of whom were Tamils. All had failed in their claim to stay in the UK. Despite documentary evidence, seen by the Guardian, from the International Committee of the Red Cross, Hari was unable to demonstrate to the British government he had been tortured by Sri Lankan authorities in the late 1990s.
Watched over by more than 70 UK border security staff, men and women wept as the plane took off from Stansted.
“We were in a panic. We were expecting they would cancel the removal [flight] at the last minute and most of them were crying … I thought, this was the end of my life,” said Hari.
Disregarding the presence of British high commission officials, Sri Lanka’s security services subjected Hari on arrival to lengthy questioning. Fearing for his life, he took off, fleeing to a relative’s home away from his family in Jaffna, in the north of the war-torn island.
For six months Hari hid with his aunt until he thought it was safe to return to his family but on the way to them on 10 December, he was stopped at a checkpoint and taken to the capital.
In what he described as a “torture hall” on the fourth floor of the criminal investigation department building in Colombo, Hari, who had already served time for being an intelligence agent for the Tamil Tigers (LTTE), was accused of campaigning and raising funds for the organisation while in the UK and also of undermining diplomatic relations by complaining to the UK government of the abuses he had previously suffered.
Brought from his cell, he said the hall was “designed” for torture. On the walls were sticks and poles, tables and chairs adapted for beatings and whippings. The floor was splattered and stained with blood. When he denied the accusations, Hari was beaten, whipped with electric cables, suffocated with a plastic bag containing petrol, hung by his ankles by nylon rope and “again burned with cigarettes”.
His back is now a welter of scars and the cigarette burns are still prominent on his chest. The Guardian has also seen medical reports supporting his claims of torture.
“Due to the unbearable pain, I finally admitted all the allegations and I was made to sign a document and was asked to work for them as an informer,” he says. But Hari says his release only came 17 days later after his uncle bought his freedom by bribing the guards. He fled the country and escaped by plane to Russia on 1 January. From there, hiding inside a truck shipping furniture, he made his way across Europe for 10 days and finally arrived at Dover.
Two scars on his body are not from Sri Lanka’s torture hall. They seem to follow the line of his tendons from his wrists and up his arms and they date from March when Hari was in Britain.
Despondent after hearing that security services had threatened his family after he fled prison, Hari said he decided to end his own life by slitting his forearms and taking an overdose.
“I began to feel guilty [about my family's situation]. I lost all hope and thought my only solution was to end my life,” he said. He recovered and now he says he is angry at the British government as well as his captors.
“I am extremely disappointed by the way they have treated me. I came here with a hope. I believed that the UK authorities would consider my case reasonably but regardless of all my history and the evidence they sent me back and I had to suffer again. They are responsible. If I was not sent back, I was not deported, I would not have these scars.”

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
ஆங்கிலம் சதாரணவழக்க முறையில்லாத நாட்டில் நான் நீண்ட காலம் வசித்து வருகிறேன். ஆதலினால் என்னால் ஆங்கிலத்தை இலக்கணரீதியாக புரிந்து கொள்ள முடியாது. ஆனாபடியால் நான் கட்டுரையை பற்றி எந்த கருத்தையும் சொல்லவில்லை. என்னால் கட்டுரை பற்றி அறிந்த மட்டும்…
வரலாற்றில் இருந்து ஒருமனிதன் எதை விளங்கிங்கிக் கொள்ள வேண்டுமோ அதை விளங்கி கொண்டதாகவே நான் கருதுகிறேன்
மேல் பதியப்பட்ட படத்தைப் போல் என் வாழ்நாளில் பலமுறை கண்டிருக்கிறேன். இப்படியான காயங்கள்….. கள்ளத் தேங்காய் கள்ள இளநீர் மட்டுமல்ல களவு வேலையில் அவதானமின்மை போன்றவற்றுக்காகவும் இப்படியான தண்டணைகளை சர்வசாதாரண அடிமையாக உழைக்க வந்த ஏழைக்குடும்பங்கள் தாழ்தசாதியைச் சேர்ந்தவர்கள் மலையகத்திலிருந்து தொழில் தேடவந்தவர்களுக்கும் தராளமாக இதற்கு மேலாகவும் கிடைத்திருக்கிறது.
அப்படி பார்க்கும் போது இதுவொன்றும் புதினமான செய்தியாக தெரியவில்லை.
இதைவிட மேலும் ஒருபுதினம் என்னவென்றால் சட்டத்தை மீறுபவர்களுக்கு தமிழன் கடந்தகாலத்தில் “உயிர்போக்கி” தண்டனையே கொடுத்திருக்கிறான். அந்த விதத்தில் இலங்கையரசு நாட்டு திரும்பிவந்தவர்களை இப்படியான சின்னசின்ன கயிறடி சுள்ளியடி அடி தண்டணை கொடுப்பார்களாக இருந்தால்.. தமிழ்அரசை விட நிலப்பிரபு.. முதலாளியை விட மனிதாபிமானத்தில் நடந்து கொள்கிறார்கள் எனத்தான் எண்ண வேண்டியுள்ளது.
விளங்காத மொழிக்கும், விளப்பமில்லாப் படத்துக்கும் வியாக்கியானம் கொடுக்க, கைகண்ட ஔடதம் ஒன்றை, சீனாவில் இருந்து மலிவா இறக்கலாம் எண்டு, என்னோடை வேலை செய்யிற “வெள்ளைகாரப் பூர்சுவா” அடிக்கடி சொல்லுவான்.
அதைக் கேட்டுத்தான், நான் “மாக்ஸ்” மாதிரி வைச்சிருந்த தாடியையும் மீசையையும் மழித்து, “மாவோ” முகமாய் ஆகி விட்டேன். இப்ப பார்க்க லட்சணமா இருக்கு எண்டு பலரும் சொல்லுகினம்.
//வரலாற்றில் இருந்து ஒருமனிதன் எதை விளங்கிங்கிக் கொள்ள வேண்டுமோ அதை விளங்கி கொண்டதாகவே நான் கருதுகிறேன்//
ஆஹா அற்புதமான விளக்கம்… ‘வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி’ என்று நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனது அப்பாவின் வாத்தியார் அவரை அடித்து நொருக்கினார் – எனது வாத்தியார் என்னை அடித்து நொருக்கினார் – நான் வாத்தியாராக எனது மாணவரை அடித்து நொருக்கலாம் – எனது மகனின் வாத்தியார் அவனை அடித்து நொருக்கலாம்.
//….ஆனாபடியால் நான் கட்டுரையை பற்றி எந்த கருத்தையும் சொல்லவில்லை. என்னால் கட்டுரை பற்றி அறிந்த மட்டும்…….//
ஆங்கில விளக்கம் இல்லை எண்டு சொல்லும்போதே தெரியுது எப்படியெண்டாலும் பூசிமெழுகுவதுதான் உங்களின் பிளான் என!!
அடுத்தவனின் நாட்டில் இருக்கிற மொழி விளங்காமலே இந்த சிக்கல் எண்டால் சொந்த நாட்டில் அடுத்தவன் மொழியில் பொலிஸ் ரிப்போட்டில் கையெழுத்துப்போட்டு கழுத்துக்குக் கத்தி வைக்க உடன் பட வேண்டிய நிலையில் இருக்கும் மக்களை என்ன சொல்ல?? அதுக்கும் சீன சோசலிசம் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி இருக்குமே?
//Rohan வரலாற்றில் இருந்து ஒருமனிதன் எதை விளங்கிங்கிக் கொள்ள வேண்டுமோ அதை விளங்கி கொண்டதாகவே நான் கருதுகிறேன்
ஆஹா அற்புதமான விளக்கம்… ‘வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி’ என்று நாமும் கேள்விப்பட்டிருக்கிறோம்//
வரலாற்றில் இருந்து ஒருமனிதன் எதை விளங்கிங்கிக் கொள்ள வேண்டுமோ அதை விளங்கி கொண்டதாகவே நான் கருதுகிறேன் என்கின்ற தேசம்நெற்கருத்தாளர் மாவோவின் இந்த கருத்தில் என்ன தவறு உள்ளது என்பதை அறிய மிக ஆவலாக உள்ளது. புலிகள், தமிழீழம் வந்தால் என்ன என்ன என்ன கொடுமைகள் நடக்கும் என்பதையும் தெளிவாகவே விளங்கிகொண்டோம்.
மிக சமீபத்திய வரலாற்றில் இருந்தே புலிகளின் பொய்கள் மோசடிகள் சுத்துமாத்துகள் என்று நிறையவே அறிந்திருக்கிறோம்.
அகதிகள் விண்ணப்பம் லண்டனில் கொடுப்பதற்கு உடம்பில் காயங்கள் அவசியமென தமிழ் சட்டத்தரணிகள் கூறுவதாகவும், அவ்வாறு காயங்கள் ஏற்படுத்த தமிழரே பணத்திற்காக செயற்படுவத்கவும் தகவ்லகள் கூறுகின்றனவே. -துரை
///…அகதிகள் விண்ணப்பம் லண்டனில் கொடுப்பதற்கு உடம்பில் காயங்கள் அவசியமென தமிழ் சட்டத்தரணிகள் கூறுவதாகவும், அவ்வாறு காயங்கள் ஏற்படுத்த தமிழரே பணத்திற்காக செயற்படுவத்கவும் தகவ்லகள் கூறுகின்றனவே. -துரை…//
பாலித கோஹன்ன, தமாரா குணநாயகம், சவேந்திரா சில்வா, மோஹன் பீரீஸ், ராஜீவ வியசிங்கா எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு துரையை அவர்களின் பதவிகளில் அமர்த்தலாம் போலிருக்கென்று மஹிந்தா கியூபாவில் ஃபிடல் காஸ்ரோவிடம் சொன்னாராம் என ‘தகவல்கள்’ கூறுகின்றனவே, உண்மையா துரை!
ஆயுதமுனையில் வன்னிமக்களை புலிகள் இழுத்து சென்று பேர் இடர்களை அவர்களுக்கு ஏற்படுத்தியதும் இல்லாமல் அவர்களுக்கு உயர்சேதங்கள் பொருள் இழப்புக்கள் வரை சென்று இறுதியில் தாமும் அழிந்தும் போனார்கள்.
இவர்கள் அழிவுக்கு காரணம் எதிரியை விட எம்மை எவரும் போட்டியில் முந்திவிட கூடாது என்பதே!.
இவர்களின் கொள்கைகளை எடுத்துபார்த்தால் இந்த உலகமயமான நிகழ்வுகளில் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டி சாகசஸ்கள் நிகழ்த்தும் குதிரை வீரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதோ ஒருகருத்தை விவாதிப்பதோ இவர்களுக்கு எரிச்சல்யூட்டுவதும் அல்லாமல் தமது அடிமடியில் கனம் குறைவதற்கான சாத்தியங்கள் ஏற்படும் போது கலாநிதி பட்டம் போல் துரோகிப் பட்டத்தையும் கொடுத்து விடுவார்கள். அப்புறம்…. அப்புறம் தான்.
இப்படியான விதண்டாவாதிகளையே நாம் புலிகள் என்கிறோம். நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களை ஏடாவாடியாக கதைத்து திசை திருப்ப முயல்வார்கள். இதுவே இவர்களை புலிகள் என இனம்காணுவதற்கான அடையாளங்கள்.
இங்குவந்தவர்கள் கட்டுரையின் ஏற்றம் இறக்கம் குறை நிறை நீளம் அகலம் அல்லது காடியன் பத்திரிக்கை எதை எழுதக்கூடாது எதை எழுதவேண்டுமென ஒரு கருத்துச் சொன்னது உண்டா?
புலிப்பாணியில் இனிமேல் கருத்துக்கள் தொடரக்கூடாது என்பதே என அவாமட்டுமல்ல இனிவரும் காலங்களில் நாகரீகமான இனம் நம்யினம் என்பதையும் காட்டிக் கொள்ள முடியும்.
அகதிகள் விண்ணப்பம் லண்டனில் கொடுப்பதற்கு உடம்பில் காயங்கள் அவசியமென தமிழ் சட்டத்தரணிகள் கூறுவதாகவும், அவ்வாறு காயங்கள் ஏற்படுத்த தமிழரே பணத்திற்காக செயற்படுவத்கவும் தகவ்லகள் கூறுகின்றனவே. -துரை
உங்களுக்கு தகவல் கொடுத்தது லண்டன் இற்கு வந்துபோன ராஜபக்சேயா துரை. சும்மா சொல்லகூடாது சோழியன் குடுமி சும்மாவா ஆடுது சிங்கள மன்னனிடம் வாங்கிய பணத்திற்கு விசுவாசமா சிலர் செயற்படுவதாகவும் தகவல் அல்ல (நிஜம்),
//…இங்குவந்தவர்கள் கட்டுரையின் ஏற்றம் இறக்கம் குறை நிறை நீளம் அகலம் அல்லது காடியன் பத்திரிக்கை எதை எழுதக்கூடாது எதை எழுதவேண்டுமென ஒரு கருத்துச் சொன்னது உண்டா?….//
“….ஆனாபடியால் நான் கட்டுரையை பற்றி எந்த கருத்தையும் சொல்லவில்லை. என்னால் கட்டுரை பற்றி அறிந்த மட்டும்……”
“….. ஆதலினால் என்னால் ஆங்கிலத்தை இலக்கணரீதியாக புரிந்து கொள்ள முடியாது. ….”
கட்டுரை எழுதி இருக்கிற மொழி புரியவில்லையாம் அதனால் கருத்து சொல்லவில்லையாம். ஆனால் மற்றவர்கள் ஆழ அகலம் பார்க்கவில்லையாம். சொல்கிறார் மாஓ கேளுங்கள் வாசகர்களே!
மேலும் தமிழன் கொலை செய்தானாம் சிங்களவன் சின்ன அடிதான் கொடுத்தானாம் அது பரவாயில்லையாம்!!
ஆனால் ஆழ அகலம் பற்றீச் சொல்லாமல் மற்றவன் தனது கருத்தை தடுக்கிறானாம் !
மாஓ நீங்கள் எழுதியதை (ஆழ அகலம் என எடுக்கலாம்) அதுவும் கட்டுரையே புரியவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சிங்கள அரசை வெள்ளையடிக்க தமிழனை இழுத்த கதையை என்ன சொல்ல??
சுப்சுப்பரோ சுப்பர் மாஓ!!
இப்படி ஸ்ரீலங்கா அமைச்சர்கள், லேக்ஹவுஸ் லெவலுக்கு எல்லாம் எப்படி படு சுப்பாராக எழுத முடிகிறது?
//அகதிகள் விண்ணப்பம் லண்டனில் கொடுப்பதற்கு உடம்பில் காயங்கள் அவசியமென தமிழ் சட்டத்தரணிகள் கூறுவதாகவும், அவ்வாறு காயங்கள் ஏற்படுத்த தமிழரே பணத்திற்காக செயற்படுவத்கவும் தகவ்லகள் கூறுகின்றனவே. -///
இது ஒரு தவறான கருத்து. அப்படி சொல்லுபவர் சட்டதரனியாக இருக்க முடியாது; பணத்தின் மேல் பற்றுள்ளவராகவே இருக்க முடியும்; புலத்தில் கேப்பது எமது வலிகளைதான்; தழிம்புகளை அல்ல;
//புலிப்பாணியில் இனிமேல் கருத்துக்கள் தொடரக்கூடாது என்பதே என அவாமட்டுமல்ல இனிவரும் காலங்களில் நாகரீகமான இனம் நம்யினம் என்பதையும் காட்டிக் கொள்ள முடியும்//
தமது கருத்துக்கு எதிரானவர்களைத் துரோகிகள் என்றனர் புலிகள். தமது கருத்துக்கு எதிரானவர்களைப் புலிகள் என்கின்றனர் மாஓ போன்றவர்கள். அவ்வகையில் மாஓக்களினது கருத்துகளும் புலிப்பாணியில் வருவன தான். கருத்துக்கள் தொடரக்கூடாது என்பதே தன் அவா எனும் மாஓ தம்மைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்யப் போகலாம் என்பது எனது கருத்து.
//நாகரீகமான இனம் நம்யினம் என்பதையும் காட்டிக் கொள்ள முடியும்//
நாம் ஏன் நாகரீகமான இனம் என்று ‘காட்டிக் கொள்ள’ வேண்டும்? முதலில் நாகரீகமாக இருக்கப் பார்ப்போம். அந்த நாகரீகம் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளிலும் நடத்தையிலும் தானாக வெளிப்படும்.
பொதுவுடமை – சமதர்ம – தொழிலாளர் எழுச்சியின் பிதாமகராகத் தம்மை நிறுவிக் கொள்ள முயலும் லோக்கல் மாஓ, லெனினோ – மாக்ஸோ – சே துங்கோ தமது தத்துவங்களில் ஓர் இனம் தன்னை இனம் காட்டிக் கொள்ள வேண்டும் – அதற்கான தேவை என்ன – என்று எங்கே சொல்லியிருக்கிறார்கள் – எவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் – என்று சுட்டிக்காட்ட முடியுமா? நாம் வர்க்கப் போராட்டத்தில் அல்லவா ஈடுபடப் போகிறோம், மாஓ? அதில் இனம் எங்கே வருகிறது?
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார்கள். முயற்சிப்பது நல்லது.
//அகதிகள் விண்ணப்பம் லண்டனில் கொடுப்பதற்கு உடம்பில் காயங்கள் அவசியமென தமிழ் சட்டத்தரணிகள் கூறுவதாகவும், அவ்வாறு காயங்கள் ஏற்படுத்த தமிழரே பணத்திற்காக செயற்படுவத்கவும் தகவ்லகள் கூறுகின்றனவே.//
/இது ஒரு தவறான கருத்து. அப்படி சொல்லுபவர் சட்டதரனியாக இருக்க முடியாது; பணத்தின் மேல் பற்றுள்ளவராகவே இருக்க முடியும்; புலத்தில் கேப்பது எமது வலிகளைதான்; தழிம்புகளை அல்ல;/
மக்கள் பேசிக் கொள்கிறார்கள் – தகவல்கள் கூறுகின்றன – வட்டாரங்கள் தெரிவித்தன – இப்படி எத்தனை…
சட்டத்தரணிகளோ குடிவரவு முகவர்களோ காயங்களைக் கொண்டு வா என்று கேட்பதில்லை. காயங்கள் இருக்கின்றனவா என்று கேட்பார்கள். அதற்காக – ஒரு துண்டு காகிதத்துக்காக – மாட்டுக்குக் குறி சுட்டது போல மனிதன் சுட்டுக் கொள்வான் என்று சொல்லத் துரையால் முடிகிறது என்றால் அவரது அறிவை அவர் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்!
செய்தி:
//வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
ஊர்வலமாகச் சென்று மகஜர் சமர்ப்பிப்பதை பொலிஸார் தடுக்க முடியாது என மாவை கடுமையாக வாதிட்டபோது சீற்றமடைந்த பொலிஸார் கடுமையான வார்த்தைகளால் மாவையை திட்டித் தீர்த்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் குழுக்குழுவாகச் சென்று மகஜர் சமர்ப்பிக்க பொலிஸார் இறுதியில் அனுமதி வழங்கினார்கள். அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போதே மோட்டார் சைக்கிளில் ஆயுத தாரிகளாக வந்த படையினர் பஸ்களை மறித்து பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய ஒயிலை ஊற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. //
/சட்டத்தை மீறுபவர்களுக்கு தமிழன் கடந்தகாலத்தில் “உயிர்போக்கி” தண்டனையே கொடுத்திருக்கிறான். அந்த விதத்தில் இலங்கையரசு நாட்டு இப்படியான சின்ன சின்ன கயிறடி சுள்ளியடி அடி தண்டணை கொடுப்பார்களாக இருந்தால்.. தமிழரசை விட நிலப்பிரபு.. முதலாளியை விட மனிதாபிமானத்தில் நடந்து கொள்கிறார்கள் எனத்தான் எண்ண வேண்டியுள்ளது./
காந்தி என பெயரிட்டால் இது மகாத்மா காந்தியாக இருக்கவேண்டும். ஸ்டாலின் என பெயரிட்டால் அது யோசப் ஸ்டாலினாக இருக்க வேண்டும். லெனின் என பெயரிட்டால் அது நிக்கலாய் லெனியாக ஆக இருக்க´வேண்டும். மாவோ என யாரும் பெயரிட்டால் இது மாசேதுங்காக இருக்க வேண்டுமென எண்ணுவது தவறு
இதில் றோகன் வர்க்கப் போராட்டத்தைபற்றி உச்சரிக்கிறார். இவர் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் ஒரு இனத்திற்கு வர்க்க போராட்டமே இல்லை என்பதாக அல்லவா மாறி விடும்.
மாசேதுங் அவர்கள் கிராமபுற விவசாயிகளை கொறிலா யுத்தத்தின் மூலம் பிரச்சாரம் செய்து தனது புரட்சிக்கு சீனமக்களின் ஆதரவை திரட்டினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையை நிராகரித்தார். இதுவே நாம் சீனப்புரட்சியில் படிக்கக் கூடிய பாடம்.
இங்கு மாவோ என்கிற புனைப்பெயரில் வந்த நான் மாசேதுங்கின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தால் புலிகளின் கொறிலாயுத்த நடவடிக்கைகளையும் அல்லவா நான் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்?.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சீனா எப்படி மேற்கு நாடுகளின் காலனியாதிக்கத்தில் கிக்கித்தவித்தது மாத்திரமல்ல நிலப்பிரபுவத்துவத்தின் ஆதிக்கத்தின் சுமையில் சீனவிசாயிகள் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சில சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். றோகன் போன்றவர்கள் மாசேதுங் வேறு மாவோ வேறு என்பதை வேறு படுத்திப் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் சீனதேசத்தில் நடந்தவை முழுமையானவை சரியானவையோ இல்லை முழுமையானவை பிழையானவையோ அல்ல. இது விவதாதங்களுக்கு உரியவை. இந்த விவாதங்களை இணையத்தளங்கள் ஆரோக்கியமாக நடத்துமென்று நான் கடைசிவரை நம்பியும் இருக்கவில்லை. ஏனெனில் அதற்கு வரலாற்று ரீதியான கட்சி வேண்டும்.
அதுபோக திரு றோகன் அவர்களே! கார்டியன் பத்திரிக்கையின் பிரசுரத்திற்கு எதிராக கருத்துச் சொன்னவன் மாவோ வே!. கருத்துச் சொன்னவனையே துரத்திக் கொண்டு வருகிறீர்களே! உங்கள் கருத்துத்தான் என்னா கார்டியன் பற்றி?.
இலக்கணரீதியாக புரிந்துகொள்ள முடியாதவரை… இலக்கணரீதியாக புரியவைக்க முயல்வது தானே அறிவு?. அவர் ஏன் பிரச்சனையைகளை பின்விடுத்து “ரிவேஸ்கியரில்” பயணிக்கிறார்?.
//…அதுபோக திரு றோகன் அவர்களே! கார்டியன் பத்திரிக்கையின் பிரசுரத்திற்கு எதிராக கருத்துச் சொன்னவன் மாவோ வே!. ….///
///…என்னால் ஆங்கிலத்தை இலக்கணரீதியாக புரிந்து கொள்ள முடியாது. ஆனாபடியால் நான் கட்டுரையை பற்றி எந்த கருத்தையும் சொல்லவில்லை. ….///
இரண்டு மாஓவும் ஒரே ஆளதானா ? அல்லது ஒருவர் மாசேதுங் மற்ரவர் மாஓவா?
அல்லது இவரின் கருத்து ஒட்டுமொத்த காடியன் பிரசுரத்துக்கே எதிரானது எனக் ”கதை” விடப்போகிறாரா?
//காந்தி என பெயரிட்டால் இது மகாத்மா காந்தியாக ….. .ஸ்டாலின் என பெயரிட்டால் அது யோசப் ஸ்டாலினாக ….. லெனின் என பெயரிட்டால் அது நிக்கலாய் லெனியாக …. மாவோ என யாரும் பெயரிட்டால் இது மாசேதுங்காக இருக்க வேண்டுமென எண்ணுவது தவறு//
இதற்கு முன்னர் யாரும் சொல்லாத பேருண்மை! இதற்குப் பின்னர் யாரும் இவ்வாறு தவறு விடக் கூடாது என்ற நோக்கில் மாஓ (மாஓ சே துங் அல்லாத மாஓ) சொல்லித் தந்ததால் என் மாதிரி முட்டாள்கள் இனிமேல் பிழைவிட மாட்டர்கள். நன்றி.
//இதில் றோகன் வர்க்கப் போராட்டத்தைபற்றி உச்சரிக்கிறார். இவர் கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் ஒரு இனத்திற்கு வர்க்க போராட்டமே இல்லை என்பதாக அல்லவா மாறி விடும்.//
என்னது? எனது கேள்விக்கு பதில் அளிப்பதாக இருந்தால் ‘ஒரு இனத்திற்கு வர்க்க போராட்டமே இல்லை என்பதாக அல்லவா மாறி விடுமா’?? ஒரு இனத்திற்கு வர்க்க போராட்டமே இல்லை என்பதாக மாறி விடும் என்பதற்காக, எனது கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்து, ஒரு இனத்திற்கு வர்க்க போராட்டம் இருக்கப் போராடும் மாஓ பாராட்டுக்கு உரியவர்.
//இலக்கணரீதியாக புரிந்துகொள்ள முடியாதவரை… இலக்கணரீதியாக புரியவைக்க முயல்வது தானே அறிவு?. அவர் ஏன் பிரச்சனையைகளை பின்விடுத்து “ரிவேஸ்கியரில்” பயணிக்கிறார்?.//
இலக்கண ரீதியாகப் புரிதல் என்பது என்ன என்று யாராவது புரிய வைக்க முடியுமா? தயவு செய்து இலக்கணரீதியாக புரியவைக்க முயல வேண்டாம். ‘பொவேட் கியரில் ‘பயணிக்கும் மாஓ நான் இலக்கணரீதியாக புரிந்துகொள்ள முடியாத ஒருவன் என்று கண்டு கொண்டிருக்கிறார். சும்மா தமிழில் சொன்னால் போதும்.
“தமது கருத்துக்கு எதிரானவர்களைத் துரோகிகள் என்றனர் புலிகள். தமது கருத்துக்கு எதிரானவர்களைப் புலிகள் என்கின்றனர் மாஓ போன்றவர்கள். அவ்வகையில் மாஓக்களினது கருத்துகளும் புலிப்பாணியில் வருவன தான். .” என்று நான் சொன்னதை மறுக்காது தம்மையும் புலிப் பாணியாக ஏற்றுக் கொண்டுள்ள மாஓ மீண்டும் பாராட்டப்பட வேண்டியவர் தான்.
//அதுபோக திரு றோகன் அவர்களே! கார்டியன் பத்திரிக்கையின் பிரசுரத்திற்கு எதிராக கருத்துச் சொன்னவன் மாவோ வே!. கருத்துச் சொன்னவனையே துரத்திக் கொண்டு வருகிறீர்களே! உங்கள் கருத்துத்தான் என்னா கார்டியன் பற்றி?.//
எங்கே சொன்னான் மாஓ ‘கார்டியன் பத்திரிக்கையின் பிரசுரத்திற்கு’ எதிர்க்கருத்து? ……. வாய்த்துப் போயிற்று என்று புலி வசை பாடியிருப்பதாக அல்லவோ மாஓ இலக்கணம் புரியாத எனக்குப் படுகிறது!
இலங்கை அதிகாரிகள் இப்படி ஒரு சித்திரவதை செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்ல வருபவர்கள் முட்டாள்கள்! இங்கிலாந்தை நாணச் செய்வதற்காக – ஒரு விசா வாங்குவதற்காக – இவர்கள் ஆள் வைத்துக் குறி சுட்டிருப்பார்கள் என்று சொல்பவர்கள் முழு முட்டாள்கள் – கருத்துக் கேட்டீர்கள் – சொல்லியிருக்கிறேன்.
அம்னெஸ்டி இணையத்தில் படித்த நினைவு… அவுஸ்திரேலியா போய் திருப்பி அனுப்பப்பட்ட மூன்று பேர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு சிஐடியிடம் தரப்பட்டார்கள். அவர்களது வதையின் பின்னர் பிடிபட்டோர் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் பிடிக்கப்பட்டு மீண்டும் எல்லா விதமான சித்திரவதைகளும் செய்யப்பட்டு மீண்டும் நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டனர். இது பற்றி ஆதாரங்களுடன் அம்னெஸ்டி எழுதியிருக்கிறது. இதில் ஒரு சிறப்புக் கவனிப்பு என்னவென்றால், இப்படி வதைக்கப்பட்டவர்கள் மூவரும்……?
Sumith Mendis and Indika Mendis were detained in 2009 at the Christmas Island detention centre after the boat they were on was stopped by Australian authorities and found to be carrying Sri Lankan asylum seekers. Sumith Mendis and Lasantha Wijeratne, were transferred to a hospital to be examined by a judicial medical officer on 1 September amid claims that they were beaten and tortured following an alleged new attempt to seek asylum in Australia.
http://www.amnesty.org.au/news/comments/23625