தகவல்களை தெரிவிக்க 114 பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

phone.jpg
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 114 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வழங்கலாமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்த அவசர தொலைபேசி இலக்கத்துடன் (114) தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.கொழும்பு நடவடிக்கை தலைமையகத்திற்கு இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களையும் தெரிவிக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *