கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் ஐவர் பலி – மொத்தம் 200ஐ தாண்டியது !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கைக 204ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 421 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 123ஆ உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 706 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை35 ஆயிரத்து329 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் ஏழாயிரத்து 595 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *