தேசிய பாதுகாப்புச் செய்திகளை பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்க நடவடிக்கை!

defence-2009-02-06.jpgதேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகளை நேற்று முதல் பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மொபிட்டல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *