தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகளை நேற்று முதல் பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மொபிட்டல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது. Show More Previous Post சுனாமி வீடுகள்: அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை – சபையில் அமைச்சர் தினேஷ் Next Post யாழ். மத்திய கல்லூரி விளையாட்டரங்கு படையினரால் நவீனமயப்படுத்தப்படும்