இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். Show More Previous Post சிலாபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இரு குழுக்களிடையே மோதல் – குவிக்கப்பட்ட பொலிஸார் ! Next Post இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க ஆளுந்தரப்பு – எதிர்த்தரப்பு சம்மதம் !