நேற்றைய போராட்டத்தின் எதிரொலி – கட்சியிலிருந்து விலகிய பந்துல குணவர்தன !

அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் புதிய அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக உள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்புரிமையிலிருந்தும் அவர் விலகவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுயேட்சை உறுப்பினராக தான் அரசியலில் தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *