சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே எட்டியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *