யாழ்ப்பாணம், மானிப்பாய் அந்தோனியார் தேவாலயத்தின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது சமூகத்தினர் மத்தியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.