மட்டக்களப்பு பாடகர் மீது அடையாளம் தெரியாத நபர்களால் வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு இலக்கான பாடகர் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வெட்டுக்காயங்கள் தீவிரமாக இருந்தபடியால் மேலும் அதிக சிகிச்சை தேவை என்ற பட்சத்தில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது.