எஸ் குமாரி

எஸ் குமாரி

இன்று பாலேந்திராவின் தமிழ் நாடகப்பள்ளி 5வது ஆண்டு நிகழ்வுகள்

தமிழ் அவைக்காற்றுக் கழகம்- லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களின் ஆக்கங்களை உள்ளடக்கிய நிகழ்வொன்று இன்று (5.4.2009) ஞாயிறு மாலை கரோவில் நடைபெறவுள்ளது.

தமிழ் நாடகப் பள்ளியின் இவ்ஜந்தாண்டு நிறைவு நிகழ்வுகள் Pinner Village Hall, Chapel Lane, Pinner HA5 1AB என்ற இடத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிறுவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் ஆற்றுகை; .எமது கடந்த கால சிறுவர் நாடகங்களின் வீடியோ அளிக்கை; இளையவர்களின் “படிக்க ஒரு பாடம்;” – புதிய மேடை நிகழ்வு; கருத்தாடல் என்பன நடைபெறவுள்ளது.