திருகோண மலையிலிருந்து கண்டி வீதியில் அமைந்திருந்த நான்கு சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. அநுராதபுரச் சந்தி, 04ம் கட்டைச் சந்தி, தம்பலகாமம், அளுத்ஓயா ஆகிய நான்கு சோதனைச் சாவடிகளுமே அகற்றப்பட்டிருக்கின்றன.
இந்த சோதனைச் சாவடி நீக்கப்பட்ட பின்னர், மக்கள் பயணத்தை இலகுவாக மேற்கொண்டு வருவதை காணமுடிகின்றன.