இலங்கை பிரச்சனை பற்றி ஆலோசனை நடத்த பிரதமர் தலைமையில் அவசரக்கூட்டம்

இலங்கை பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர் மன்மோகன் தலைமையிலான அவசர கூட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே., நாரயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *