மே தினம்
01. மே. 2009 வெள்ளி நேரம்: பகல் 12.00 மணி.
இலங்கை அரசின் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து……
அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக ………
ஒடுக்கப்ப்ட்டோரின் குரலாய் ……..
தோழமையோடு அழைக்கின்றோம்!!
இடம்: des Fetes(Metro:place des Fetes).
ஒருங்கிணைப்பு: Comite de defense Social(CDS) Federation Anbarchiste(FA)
msri
மகிந்தப்பேரினவாதத்தின் மனிதப் படுகொலைகளையும்> அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும்>இத்தொழிலாளர் தினத்தில>நணபன் சபாலிங்கத்தையும் நினைவு கூர்வோம்!