மூன்று ராஜதந்திரிகள் ஜனாதிபதி முன் பதவியேற்பு

ambasiders_1.pngமூன்று நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான ராஜதந்திரிகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தங்கள் நியமனங்களைக் கையளித்தனர். மியன்மார் மற்றும் போலாந்துக்கான தூதுவர்கள் இருவரும்; உகண்டாவுக்கான  உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நியமனங்களை சமர்பித்தனர்.

நிமிஷா ஜே மத்வானி உகண்டா உயர்ஸ்தானிகராகவும்; யூ ஓஹ்ன் த்வின் மியன்மார் தூதுவராகவும் பேராசிரியர் பியட்ர் க்ளோகவுஸ்கி போலாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *