கரையோர ரயில் சேவை அஹங்கமை வரை

train_.jpgஅவசர திருத்த வேலை காரணமாக தெற்கு ரயில் சேவை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 29 ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை கரையோர ரயில் சேவைகள் அஹங்கம ரயில் நிலையம் வரை மட்டுமே இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அஹங்கமவுக்கும் வெலிகமைக்கும் இடையிலான ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் இடம்பெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *