யாழ்ப் பாணத்தில் வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பத்திரிகை இயங்க அனுமதிக்க போவதில்லை என தெரிவித்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டை பாதுகாக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தெரிவித்து இந்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
msri
இறுதி எச்சரிக்கைகாரர்களான>கூட்டமைப்பினர் உதயனில் எவ்வகையான செய்திகளை;எதிரபார்க்கின்றனர்! ஏதோ நிரந்தரச் சுதந்திரம் கிடைததுள்ளது என்கின்றனர்>மக்களைக் குழப்பவேண்டாம்>இனவெறி தூண்டி>பயங்கரப்பக்கம்> விடாதீர்கள் எனகின்றனர்!> உதயன் பத்திரிகைக்கு சொல்லவேண்டியதுதானே!> முந்தி புலிக்கு எழுதினீர்கள்> இனிமேல் வடக்கின் வசந்தத்திற்கு> மகிந்தப் புலிக்கு> ஐனநாயக நீரோட்டத்திற்கு>எழுதுங்கள் என்றால்> அவர்கள்> எழுதியே தீருவார்கள்! காரணம் இப்போ>ஓரு பயங்கரம் போய் இன்னொரு பயங்கரம் அல்லோ>கூட்டாய் வந்திருக்கு!