பளைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்கி வருகின்றன. பளைப் பிரதேசத்தில மீளக்குடியமர்ந்த மக்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ். வை.எம்.சி.ஏ நிறுவனம் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களையும், தீவக லயன்ஸ் கழகத்தினர் வறுமை நிலையிலுள்ள இரு குடும்பங்களுக்கு சைக்கிள்களையும், வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது