இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
இந்த முதலாவது அமர்விலேயே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். இதனை இணையதளவாசிகள் பலரும் நகைப்பாகவும் இவர்களை தான் நாம் தெரிவுசெய்துள்ளோம் என வேதனையாகவும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.