9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே ஆழ்ந்து உறங்கிய உறுப்பினர்கள் !

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்த முதலாவது அமர்விலேயே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். இதனை இணையதளவாசிகள் பலரும் நகைப்பாகவும் இவர்களை தான் நாம் தெரிவுசெய்துள்ளோம் என வேதனையாகவும் சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *