குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கான அனுமதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுக் கூட்டத்தில் வழங்கினார்.