நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ரிஷாட்டிற்கு சபாநாயகர் அழைப்பு !

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கான அனுமதியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று வெள்ளிக்கிழமை நடந்த நாடாளுமன்ற விவகார தெரிவுக்குழுக் கூட்டத்தில் வழங்கினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *