முல்லைத்தீவிலிருந்து வருகின்றவர்களுக்கு தற்காலிக உறுதியான வீடுகள்!

srilanka_displaced.jpgமுல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருகின்றவர்களுக்கென தற்காலிக உறுதியான வீடுகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இத்திட்டத்தின் கீழ் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 8ஆயிரம்  வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *