100 மடங்கு காற்றில் பரவும் புதிய கொரோனா திரிபு !

கொரோனா வைரஸின் புதிய திரிபு காற்றின் மூலம் வேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விட அல்பா திரிபு 43 முதல் 100 மடங்கு அதிக வைரஸ்களை காற்றில் வெளியிடுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நோயாளர்கள் சரியான முறையில் முகக்கவசத்தை  அணிவதன் மூலம்  காற்றின் மூலம் பரவும் வைரஸ் துகள்களின் அளவை 50% வரை குறைக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *