இலங்கையில் செயற்கையான வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரிசிதட்டுப்பாடும் விலை உயர்வும் !

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை நிலையங்களுக்கு இன்று விஜயம் செய்ந்திருந்தார்.

அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செயற்கையான தட்டுப்பாட்டின் பாரிய பாதிப்பை நுகர்வோரே சுமக்க நேரிடுவதாக தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *