உடைத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி !

ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சேதப்படுத்தப்பட்ட டி. ஏ. ராஜபக்ச நினைவுச் சின்னம்!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *