ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழில அடுத்து இருவருக்கமிடையிலான திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னரே தமது அதிகாரத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தென்னிலங்கை ஊடகங்கள் பல ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.