முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்கு நோயாளர்களை ஏற்றச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பணியாளர் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தின் பின்னர் அக்கப்பல் மூலம் 512 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நோயாளாகளில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.
பார்த்திபன்
யாரோ கொக்குச் சுட்ட இரண்டு ரவைகள் தவறுதலாக கப்பலைச் சென்றடைந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத முல்லைத்தீவு உதவி அரசு அதிபரொருவர் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்.
guna
who arev they the missing sooder the bord mr parteeban?