முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட தமிழர்களுக்கு உரிமை உண்டு – நாடாளுமன்றில் ஜே.வி.பி !

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள …

மாணவர்களைப் பற்றி சிந்தித்து கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், …

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  !

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமர்ட்  தனது முதலாவது தெற்காசிய …

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன்பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன்பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை …

இலங்கையில் தமிழ் ஈழம் தோன்றியிருந்தால் சிங்களவர்கள் காசா போல் இலங்கையில் ஆக்கப்பட்டிருப்பார்கள் – நாடாளுமன்றில் விமல் வீரவன்ச !

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். …

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவிப்பு !

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக …

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டம் – திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக …

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். – சஜித் பிரேமதாச

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை …

நூலகம்

முன்னைய செய்திகள்

View All

இலங்கையில் தமிழ் ஈழம் தோன்றியிருந்தால் சிங்களவர்கள் காசா போல் இலங்கையில் ஆக்கப்பட்டிருப்பார்கள் – நாடாளுமன்றில் விமல் வீரவன்ச !

விடுதலை புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு …

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவிப்பு !

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, …

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டம் – திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இராணுவத்தினரின் வதிவிடத்துக்காக அரச காணிகள் வழங்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இதன் போது பின்பற்றப்படும் பொறிமுறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை …

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். – சஜித் பிரேமதாச

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு …

மீண்டும் அகற்றப்பட்டது ஓமந்தை சோதனைச் சாவடி!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் …

இஸ்ரேலின் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் !

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கு இன்னும் முடியாமல்போயிருப்பது மனித இனத்துக்கே இழுக்காகும். அதேநேரம் இஸ்ரேலின் இனப்படுகொலையை அரசாங்கம் தற்போதாவது கண்டிக்க வேண்டும் என இம்தியாஸ் …