Jul
24

ஈழத்தமிழர்களின் பிரச்னை, இனப்பிரச்னை குறித்து தமிழ்நாட்டில் இயங்கியவர் என்ற வகையில் உங்கள் கண்ணோட்டம் இன்றைக்கு எப்படி இருக்கிறது?
உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த…
Jul
24
._._._._._.
அ சிவானந்தன் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களை குறிப்பாக 1958 1983 இனக்கலவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆங்கலத்தில் When Memory Dies என்ற நாவலை 1997ல் வெளியிட்டு இருந்தார். கடந்த 40 ஆண்டுகளாக Race and Class என்ற ஆங்கில சஞ்சிகையை…
Jul
22
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டுநாள் சிறப்புக்கூட்டம் நேற்று (July 21) தொடங்கியது. அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக சுயேச்சைகளும் உதிரிக்கட்சிகளும் தொடர்ந்து மௌனம் காப்பதால் மத்திய அரசு தப்புமா என்ற சந்தேகம் நீடிக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இது…
Jul
21
(யூலை 13ல், ‘மகேஸ்வரி வேலாயுதத்தின் வாழ்வும் சேவையும்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் மற்றுமொரு நினைவு நிகழ்வில் தமிழர் தகவல் நடுவத்தின் தலைவர் வரதகுமார் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். அவருடைய உரை ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது. தமிழில்…
Jul
21

”மாகாணசபைகளுக்கு இன்னமும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. எப்படியாயினும் கிழக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதில் நாம் கரிசனை காட்டுகிறோம். ஜனாதிபதியுடனும் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். கிழக்குக்கு விஜயம் செய்த பிரிட்டிஸ் அமைச்சர் மல்லோக் பிரவுன் பிரபுவிடமும் இது பற்றி…
Jul
20
அமெரிக்காவுடன் தான் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அசுர கதியில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த துடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, அதற்கு ஆதரவு கோரி பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை அளித்துள்ளது. ஆங்கிலம் அறிந்த நமது நாட்டு மக்களுக்கு மட்டும் சொன்னால் போதும் என்று…
Jul
19


கொலை முயற்சி மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்ட 7 தமிழ் இளைஞர்களுக்கு ஓல்ட் பெயிலி; (Old Bailey) 63 ஆண்டுகள் நீண்ட சிறைத்தண்டனையை நேற்று (யூலை 18)ல் வழங்கி உள்ளது. ”மோசமான காயங்களை ஏற்படுத்துவதற்காக…
Jul
19
ஐரோப்பிய நீதிமன்றத்தில் நேற்று (யூலை 17) பிரித்தானிய அரசுக்கு எதிராக என்ஏ (NA) என்று அறியப்பட்ட இலங்கைத் தமிழர் தொடுத்த வழக்கில், என்ஏ க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்புவது ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின்…
Jul
18
ஈழப்பிரச்னை, போரை தமிழ்நாட்டு, இந்திய ஊடகங்கள் இன்று அணுகும் முறை பற்றி உங்களுக்கு வரலாற்றுரீதியான விமர்சனப்பார்வை இருக்குமல்லவா…
இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் சமுதாயத்தின் பிரச்னையை அணுகுவது, இலங்கைப்பிரச்னையை அணுகுவது எப்படிங்கறதுக்கு முன்னால இதற்குப் பின்னணியாக ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்கணும்…
பொதுவாகவே…