உங்கள் பார்வைக்கு
RANGIRI DAMBULLA RAJA MAHA VIHARA SACRED AREA AND THE KANDALAMA MOSQUE : Victor Cherubim
Salt on Old Wounds: Post-War Sri Lanka
தேசம்நெற் யைப் பார்வையிடுவதில் அசெளகரியங்கள் ஏற்படலாம் : தேசம்நெற்
அறிக்கை»
ஊடகவியலாளர் மரி கொல்வின் கொல்லப்பட்டமையை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டிக்கிறது
February 23, 2012 9:45 am-
LLRC அறிக்கை குறித்த கூட்டமைப்பின் பதில் அறிக்கை: LLRC சர்வதேச நியமங்களை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு!!நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...by sothi on January 15, 2012 11:11 pm
-
An appeal to the Tamil Community and its civil and political representatives.Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process...by sothi on January 6, 2012 8:46 pm
-
அரசுக்கு துணைபோகும் ஈபிடிபி – கஜேந்திரகுமார் கூட்டின் விருப்பம் தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பம் அல்ல!- ஐ.தி.சம்பந்தன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானியக் கிளை.)தமிழ் சிவில் சமூகம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சமர்ப்பித்த விண்ணப்பம்...by sothi on December 21, 2011 9:00 am
பிரசுரகளம்»
Salt on Old Wounds: Post-War Sri Lanka
May 13, 2012 5:33 pm-
தமிழ் தேசியக் காங்கிரஸ், பிரித்தானிய பாராளுமன்றக் குழு அறையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுதமிழ் தேசியக் காங்கிரஸ், பிரித்தானிய பாராளுமன்றக் குழு அறையில்...by T Jayabalan on May 1, 2012 11:46 pm
-
உச்சி வெய்யிலில் மேசன் வேலை செய்யும் பட்டதாரிபல்கலைக்கழகம் முடித்தவுடன் எல்லோருடைய எதிர்பார்ப்பு, ஆசை ஏ.சி அறையில்,...by T Jayabalan on April 25, 2012 11:56 am
-
Will launch of Frontline Socialist Party lead to revival of ‘Left’ in Sri Lanka?14 April 2012, 5:41 pm Members of the newly formed Frontline Socialist Party gather to participate in a party convention, Monday, April 9, 2012-pic by Gemunu Amarasinghe-courtesy...by sothi on April 16, 2012 9:13 pm
நேர்காணல்»
“மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”
May 13, 2012 3:40 pm-
ஜநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி ரவி சுந்தரலிங்கத்துடனான கலந்துரையாடல்.இலங்கை மீது ஜநாவினால் கொண்டுவரப்படவிருக்கும் மனித உரிமைமீறல்கள்...by sothi on March 7, 2012 9:25 pm
-
வெளிநாட்டு தலையீடு இல்லையானால் தமிழர் மட்டுமல்ல, சிறிலங்காவின் அனைத்து மக்களும் துன்பங்களைச் சந்திப்பர் – சம்பந்தன்வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது வெளி அமைப்புக்களின் தலையீடுகள்...by sothi on February 28, 2012 9:29 pm
-
இலங்கை அரசின் மீது நம்பிக்கையற்ற தன்மை இருக்குமாயின் பன்னாட்டு சர்வதேச மேலாதிக்கம் உள்ளே வர முயற்சிக்கும்.- ஈரோஸ் சக்திஈரோஸ் அமைப்பினை அரசியல் நீரோட்டத்தில் பலப்படுத்திட வேண்டும் என்ற...by sothi on February 23, 2012 7:10 am
புகலிடம்»
தேசம்நெற் யைப் பார்வையிடுவதில் அசெளகரியங்கள் ஏற்படலாம் : தேசம்நெற்
February 22, 2012 12:00 pm-
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என வல்லுநர் குழு அறிவிப்பு!தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் ஏழு கட்ட பாதுகாப்பு அம்சங்களுடன்...by T Jayabalan on February 20, 2012 2:27 pm
-
மாவீரர்களின் உணர்வுகளைத் தோற்கடித்த மாவீரர் நாள் 2011! : த ஜெயபாலன்ஒவ்வொரு ஆண்டினதும் நவம்பர் மாதம் யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களின்...by T Jayabalan on November 24, 2011 1:16 am
-
இலங்கையில் பல வாரங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரஜை நாடு திரும்பினார்!இலங்கையில் சில மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருந்த வாசுகி கருணாநிதி...by T Jayabalan on October 23, 2011 10:37 am
அண்மைய பதிவுகள்
Peiris going to US with secret Action Plan
By Our Political Editor (sundaytimes)
External Affairs Minister Gamini Lakshman Peiris, made a colossal diplomatic blunder last Monday.
To use his own words: “Your Excellency Dr. Riyad-al-Maliki, Foreign Minister of the State of Israel, Your Excellency the Ambassador of Israel, …
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாகவுள்ளது: சுஷ்மா
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயத்தில் …
பழங்கால சிறப்பு வாய்ந்த ஈழம்?
(கடந்த 11-04-2012 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) யினரால் 16-04-2012 அன்று இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திருமதி. சுஸ்மாசுவராஜ் அவர்கள் உள்பட குழுவில் உள்ள அனைவரிடமும் தனித்தனியாக நேரிடையாக கையளிக்கப்பட்ட ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் இதுவாகும்.)
பழங்கால சிறப்பு வாய்ந்த …
தமிழ் சமூகம் விழித்திருக்க வேண்டிய காலகட்டம். விழித்திரு!. உறங்காதே!
இனப்பிரச்சனை, போர் என்கிற கண்ணோட்டத்தில் இலங்கை பரபரப்பாய் உலா வந்த காலத்தை தின்று இன்று ஐநாவின் சந்தேக நபர் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது. நம் பலருக்கு காலம் சில விடயங்களை கட்சிதமாய் செய்து முடிக்குமென்பதில் சந்தேகமிருக்கிறது. அதற்கான விடைகளில் ஒன்றுதான் உலகால் இன்று இலங்கைக்கு வீசப்பட்டிருக்கும் (அவிழ்த்துவிடும்) சுருக்கு. இந்த உலகில் இராணுவ அரசியல் ரீதியாக தம்மை …
இந்தியா ஸ்ரீலங்கா உறவுகளுக்கு அடியிலிருந்து வெடிக்கும் அச்சுறுத்தல்கள் – கேணல். ஹரிகரன்
150 தமிழ் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பயிற்சி பெற்றுள்ளார்கள் எனச் சொல்லப்படும் இந்தப் புதுக்கதை உண்மையானதா அல்லது புரளிகளைக் கிளப்பும் உத்வேகத்துடன் சொல்லப்படுகிறதா?
கொழும்பிலிருந்து வெளிவரும் “த ஐலன்ட்” நாளேட்டில் வெளிவந்திருக்கும் செய்திகளின்படி, இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு திரும்பியுள்ள சுமார் 150 வரையான பயங்கரவாதிகள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறைந்துள்ளார்கள்,என்று ஸ்ரீலங்காப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது …
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது
இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித உரிமை கவுன்சிலில் இருக்கின்ற மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை …
பறப்பிலிருந்த துருப்புக்காவி விமானம் வானில் மறைந்தது எப்படி? : நோர்வே நக்கீரா
நோர்வேயிய வான்படைக்குச் சொந்தமான மூன்று விமானங்கள் வியாழன் பிற்பகல், வானில் உயர்த்தப்பட்டது ஆனால் இரண்டு மட்டுமே தரை இறங்கியது. இதில் கர்க்குலஸ் சி-130ஜே என்ற துருப்புக்காவிக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை. சீவ் என்று பெயரிடப்பட்ட இந்தத் துருப்புக்காவி விமானத்தில் பயணம் செய்த ஐவர் மாயமாக மறைந்துள்ளனர். இதில் ஒரு நோர்வேயியப் பெண்ணும் உள்ளடங்குவார். …
Reconciliation in Sri Lanka in The Regional Context : Ravi Sundaralingam
The 19th UNHRC sessions in Switzerland is drawing much attention from the Lankan officials and some of the Expatriate Tamil communities. Strangely only the Tamil National alliance (TNA) seems to have a sensible view about the whole set up. We …
அமைதி ஆயுதங்களிலா?: நோர்வே நக்கீரா
உலக சமாதானத்துக்கு முன்நின்று உழைக்கும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அனுசரணையாளராகப் பணிபுரிந்தநாடு நோர்வே என்பதை அனைவரும் அறிவர். சொண்டில் செண்டு கொண்டுதிரியும் சமானானப்புறா இவர்களின் தோளில்தான் அமர்ந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
அதேவேளை உலகிலேயே இராணுவத்தளபாட தொழில்நுட்பத்தில் மிக மிகத் தலைசிறந்த முதலாவதுநாடு நோர்வே என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டதை யார் அறிவார். தாங்கிகளுக்கான ’லேசர்’ ஏவுகனைத் தொழில்நுட்பத்தில் …
அபகரிக்கப்படும் மண்ணும் அநாதைகளாக்கப்பட்ட எம் மக்களும்: ஜெ.ஜென்னி
இலங்கை தமிழ் மக்களின் புண்ணிய பூமி என்றும், வரலாற்றின் பொக்கிசம் என்றும் போற்றப்படும் மூன்று கோணமலைகளால் சூழ்ந்து- இயற்கை அரணாய் இன்று வரை கடலும் கடல் சார்ந்த வளங்களும், ஆறும்- மலைகளும் மனித வளர்சிறப்புகளுமாய் வரலாற்றினை வகுத்து நிற்கும் பண்பாட்டுச் சிறப்புக்கொண்ட திருகோணமலை என்ற நகரமும் அதைச் சுற்றிய தொன்மைச் சுவடிகளை பறைசாற்றும் பழம் தமிழ் …
புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் மறைக்கின்ற வளர்ச்சியும் மாற்றமடைந்து வருகின்ற நிலவரங்களும் : ரி கொன்ஸ்ரன்ரைன்
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் சிறிலங்காவைப் பற்றி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கும் அங்குள்ள உண்மையான நிலவரங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பேப்பர், ஈழமுரசு, GTV தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வெளிக்கொணரப்படுகின்ற அரசியல் கட்டுரைகள், போட்டிகளை அவதானிக்கும் போது புலம்பெயர் தமிழர்களின் அறிவீனத்தின் நிலைமை மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றன. பாரீசில் தமிழீழ முத்திரை வெளியிடுவதன் மூலமும், தமிழ்ச்செல்வனுக்கு …
ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்? – ஜெயன் தேவா
சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல் வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்மானத்தை …
பத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்! – மைக் ஈலி
லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு!
கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, …
இன்றைய ஈழத் தமிழரிடத்தில் “சமூகச் சீரழிவு’’ : உலகமயமாக்கல் நோக்கில் ஓர் ஆய்வு! – யோகா-ராஜன்
“அப்பாவின் மறுமணத்தை அங்கீகரிக்கும் சமூகம், அம்மாவின் பாலியல் ஆர்வத்தைப் பற்றி உணர்வதில்லை“ -நிவேதா
ஐரோப்பிய நாடொன்றில் மானிடவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுவரும் இவர் அண்மையில் 18.12.20011 அன்று சுவிஸ் சூரிச் நகரில் இடம்பெற்ற “பெயரிடாத நட்சத்திரங்கள்’’ ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைநூல் வெளியீட்டில் அழுத்தமாகத் தெரிவித்த வார்த்தைகள் இவை.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தரை இது ஒரு …
சிறைக்கைதிகள் மீதான இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகம்: அடக்குமுறை, மனிதாபிமானமற்ற அரசின் செயலே! -த சோதிலிங்கம்
இலங்கையில் சிறப்பான அரசாட்சி நடைபெற வேண்டுமாயின் பொலிசாரின் இராணுவத்தினரின் சிறைச்சாலை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு பொதுமக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். சிவில் சமூக ஜனநாயக நடைமுறைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர இராணுவத்தினரின் பொலீசாரின் அடக்கு முறைகளை பலப்படுத்துவது தவறானதே!
1994ம் ஆண்டு வவுனியா ஜோசப் முகாமில் தடுத்து …
புலிகளின் சுயவி(மர்)சனத்துக்கான விமர்சனம் : குலன்.
முதலில் சுயவிமர்சனம் எழுதுபவர்கள் அது சுயவிசனமாக இருந்தாலும் பரவாயில்லை முதலில் சுயம் இருக்கிறதா என்பதை அறிந்து விமர்சித்தல் வேண்டும். புலிகளின் சுயவிமர்சனம் என இரண்டு பகுதிகள் தேசத்தில் பிரசுரமானது. சுயவிமர்சனம் எழுதும் போது தனது சுயம் என்ன? தான் யார் என்பதை முதலில் தெளிவாக முன்வைத்தபின்தான் சுயவிமர்சனம் எழுதவேண்டும். எழுதியவர் தான் அண்ணையின் தம்பி, உடன்பிறவா …
யாழ் போதனா வைத்தியசாலைக்கான தளபாடங்கள் இன்று கையளிக்கப்பட்டன. : லிற்றில் எய்ட்
1.
யாழ் போதனா வைத்தியசாலைக்கான மருத்துவ ததளபாடங்கள் இன்று ஜனவரி 26 2012 யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்துக் கையளிக்கப்பட்டது. லிற்றில் எய்ட் சார்பில் விரிவுரையாளர் இளம்பிறையனும் குளோபல் மெடிக்கல் எய்ட் சார்பில் ஹான்ஸ் பெடரிக் உம் மருத்துவ தளபாடங்களை யாழ் போதனா வைத்தியசாலையின் உதவி மருத்துவ நிர்வாக சிறிபவானந்தராஜா இடம் கையளித்தனர். யாழ் போதனா …
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய கலந்துரையாடல்! – த சோதிலிங்கம்
எல்எல்ஆர்சியை அமுல்படுத்தக்கோரிய கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை 14ம்திகதி மாலை லண்டனில் South Ruislip Methodist Church மண்டபத்தில் Forum for Peace and Reconciliation in Sri Lanka ஆதரவில் நடைபெற்றது.
‘இலங்கையில் கூர்மையடைந்து போயுள்ள இனங்களிற்கிடையிலான முரண்பாடுகள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் மூலமே தீர்க்க முடியும். வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் ஒரு இடத்தில் இருந்து …
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள பொறுப்புக்களும்! அதன் பலவீனங்களும்!! : இரா துரைரத்தினம் (ரிஎன்ஏ ஆதரவாளர் & ஊடகவியலாளர் – சுவிஸ்)
பிள்ளை பிறந்து 12வயதை கடந்த போதிலும் அந்த பிள்ளையின் பெயரை பதிந்து சட்டரீதியாக பிறப்பு சான்றிதழை பெறவில்லை என்றால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள், பின்னடைவுகள் கொஞ்சமல்ல பதிவில்லாமல் பிள்ளை ஏதோ இருந்து விட்டு போகட்டும் என நினைப்பவர்கள் பொறுப்புள்ள பெற்றோராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள பெற்றோரின் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும்தான் இந்த தவறுகளுக்கு காரணகர்த்தாக்கள் …
காமமும் மருத்துவமும் : நோயல் நடேசன்
ஆண் பெண் இருவரினதும் காம உணர்வை அடக்க காலம் காலமாக எல்லாச் சமயங்களும் முயற்சித்தன. இந்த முயற்சிகள் ஆண்கள் மீது புத்திமதியாகவும் பெண்கள் மீது தண்டனையாகவும் வைக்கப்பட்டது. சிறிது மீறியவர்கள் விபசாரிகள் ஓடுகாலிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். இது கிழக்கத்தைய நாகரிகத்தில் மட்டுமல்ல மேற்கிலும் நடந்தது. கிறீஸ்துவ சபைகள் இதை முன்னின்று நடத்தின. இவை சமூக …
தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்- கலையரசன்
அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!
மேற்கத்திய நாட்டு மக்கள் “கிறிஸ்துமஸ்” என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், “உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்.” என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் தமிழர்கள் மட்டுமே …
ஒரு கலைஞனை அங்கீகரித்து அவரது கலைக்கான அர்ப்பணிப்புக்கு இலங்கை அரசு கலாபூசணம் பட்டமளித்துள்ளது: த சோதிலிங்கம்
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நான் இலங்கை சென்றபோது இலங்கையின் வடக்கு (கோவில்பற்று, தீவுப்பற்று) பகுதிகளில், தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாகத்தை வரலாற்று நாடகத்திற்காக அர்ப்பணித்து இலங்கையின் பல பாகங்களில் தமிழ் வரலாற்று நாடகங்களை மேடையேற்றிய கலைஞனை- மூத்ததம்பி தேவதாசன் அவர்களை- சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரைப் பேட்டி கண்டு ‘தேசம்நெற்’ வெளிப்படுத்தியிருந்தது.
அன்று அந்த …
