கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • முகமூடியணிந்த கொள்ளையர்களால் அந்தணர் வீட்டில் கொள்ளை (1)
  • ஐ.நா. அமைதிகாப்பு ஆலோசகராகிறார் சவேந்திர சில்வா (3)
  • பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்குவதில் தவறில்லை - அமைச்சர் வாசுதேவ (4)
  • சுதந்திர ஊடக அமைப்பின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம். (10)
  • கருணா சிறந்த தளபதி - கேணல் ஹரிகரன் -விக்கிலீக்ஸ் தகவல் (14)
  • கட்டுரைகள்/ஆய்வுகள்

    1.
    யாழ் போதனா வைத்தியசாலைக்கான மருத்துவ ததளபாடங்கள் இன்று ஜனவரி 26 2012 யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்துக் கையளிக்கப்பட்டது. லிற்றில் எய்ட் சார்பில் விரிவுரையாளர் இளம்பிறையனும் குளோபல் மெடிக்கல் எய்ட் சார்பில் ஹான்ஸ் பெடரிக் உம் மருத்துவ தளபாடங்களை யாழ் போதனா வைத்தியசாலையின் உதவி மருத்துவ நிர்வாக சிறிபவானந்தராஜா இடம் கையளித்தனர். யாழ் போதனா…

    எல்எல்ஆர்சியை அமுல்படுத்தக்கோரிய கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை 14ம்திகதி மாலை லண்டனில் South Ruislip Methodist Church மண்டபத்தில் Forum for Peace and Reconciliation in Sri Lanka ஆதரவில் நடைபெற்றது.

    ‘இலங்கையில் கூர்மையடைந்து போயுள்ள இனங்களிற்கிடையிலான முரண்பாடுகள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் மூலமே தீர்க்க முடியும். வேறுபட்ட கருத்துக்களை கொண்டவர்கள் ஒரு இடத்தில்

    பிள்ளை பிறந்து 12வயதை கடந்த போதிலும் அந்த பிள்ளையின் பெயரை பதிந்து சட்டரீதியாக பிறப்பு சான்றிதழை பெறவில்லை என்றால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள், பின்னடைவுகள் கொஞ்சமல்ல பதிவில்லாமல் பிள்ளை ஏதோ இருந்து விட்டு போகட்டும் என நினைப்பவர்கள் பொறுப்புள்ள பெற்றோராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள பெற்றோரின் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும்தான் இந்த தவறுகளுக்கு காரணகர்த்தாக்கள்…

    ஆண் பெண் இருவரினதும் காம உணர்வை அடக்க காலம் காலமாக எல்லாச் சமயங்களும்    முயற்சித்தன. இந்த முயற்சிகள் ஆண்கள் மீது புத்திமதியாகவும் பெண்கள் மீது தண்டனையாகவும் வைக்கப்பட்டது. சிறிது மீறியவர்கள் விபசாரிகள் ஓடுகாலிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். இது கிழக்கத்தைய நாகரிகத்தில் மட்டுமல்ல மேற்கிலும் நடந்தது. கிறீஸ்துவ சபைகள் இதை முன்னின்று நடத்தின. இவை சமூக…

    ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று லண்டனில் வெளியான ‘புலிகள் இயக்கம்: ஒரு சுயவிமர்சனம்’ என்ற தலைப்பில் வெளியான அறிக்கை இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 16 பக்கங்களுடன் சிறு கைநூலாக இப்பிரசுரம் வெளிவந்துள்ளது.

    புலிகள் இயக்கத்தின் தைப்பொங்கல் செய்தி
    என் இனிய தமிழ் மக்களே, எங்கள் வாழ்வே போராட்டமாகி முப்பது வருடங்கள் உருண்டோடி விட்டது. இருந்தும் எங்கள் வானில்…

    புலம்பெயர்ந்த தமிழ் மக்களே!
    இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்ணையின் அனுமதியுடன், அவரின் கருத்துக்களை உங்கள் முன் எடுத்து வருகிறேன். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல அண்ணையை நான் பன்முகப் பரிமாணத்திலேயே பார்க்கிறேன்.

    அண்ணை தற்போது மனம் உடைந்து, செய்வது அறியாது, மிகவும் குழம்பிய நிலையில் இருக்கிறார். என்றாலும் மிகச் சிரமத்திற்கு பின் முதல்தரமாக…

    நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட பதில் அறிக்கை இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் அறிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து விபரமாக விளக்கப்பட்டுள்ளது.

    ஐ.நா செயலரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கேற்ப, பொறுப்புக்கூறும் விடயங்களை மேம்படுத்தக்கூடியவையும் இலங்கையில் நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கக்கூடியவையுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசியக்…

    பொங்கல் வாழ்த்துக்கள்அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!

    மேற்கத்திய நாட்டு மக்கள் “கிறிஸ்துமஸ்” என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், “உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்.” என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் தமிழர்கள் மட்டுமே…

    தேசம்நெற் வாசகர்கள் கருத்தாளர்கள் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேசம்நெற்றின் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

    உழவர் திருநாள்! 2012

    ஆதவ அணுவுலை அள்ளி எறிந்த கரிக்கொள்ளியே பூமி
    கொள்ளி குளிர்ந்த கொதிகுளம்பின் மேல் வாழ்கிறோமே சாமி
    இரவல் பூமியை உரிமை கொண்டாட எத்தனை போர்கள்
    மனிதம் அழித்து மகிழ்வு…

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நான் இலங்கை சென்றபோது இலங்கையின் வடக்கு (கோவில்பற்று, தீவுப்பற்று) பகுதிகளில், தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாகத்தை வரலாற்று நாடகத்திற்காக அர்ப்பணித்து இலங்கையின் பல பாகங்களில் தமிழ் வரலாற்று நாடகங்களை மேடையேற்றிய கலைஞனை- மூத்ததம்பி தேவதாசன் அவர்களை- சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரைப் பேட்டி கண்டு ‘தேசம்நெற்’ வெளிப்படுத்தியிருந்தது.

    அன்று அந்த…

    எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.- Arthur Schopenhauer

    1
    சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த மதிப்பீடு – (Pawns of Peace – Evaluation of…

    ‘வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்?’ என்ற தலைப்பில் யாழ் வலம்புரி பத்திரிகை ஜனவரி 7, 2012ல் ஆசிரியர் தலையங்கம் எழுதி இருந்தது. அந்த ஆசிரியர் தலையங்கத்தையும் அதன் மீதான எனது விமர்சனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    செய்தி:

    வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்?
    செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22|

    ”கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிலிக்கின்றது. அவற்றை அமுல்படுத்த தமிழ் கட்சிகள் அரசை வலியுறுத்த வேண்டும்” என முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிடிபி அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினருமான எஸ் தவராஜா தேசம்நெற் இணையத்தளத்துக்கு இன்று (ஜனவரி 08 2012) தெரிவித்தார். தேசம்நெற் ஆசிரியர்கள் த…

    Since the end of the war in May 2009, it has become important for all ethnic communities of Sri Lanka to re-examine and reevaluate their past. It is through this process of self-reflection that some of the major issues that…

    ஊடறு, விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இக் கவிதைத் தொகுதி குறித்து தமது மறைமுகமான எதிர்வினைகளை வெவ்வேறு வடிவங்களில், வேறுபட்ட முறைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர் ஐரோப்பிய மாற்றுக் கருத்தாளர்கள் சிலர்! இவர்களது இந் நடைமுறை இதுவரை புலிகளிடம் மட்டுமே உறைந்திருப்பதாகக் கருதிவந்த “கறுப்பு-வெள்ளைச்” சிந்தனைமுறை மாற்றுக் கருத்தாளர்களிடமும் புரையோடிக் கிடக்கிறதா என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது! …

    இலங்கை வீரகேசரி வெளியீட்டு நிறுவனம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக வெளியிடும் தேசிய பத்திரிகையான விடிவெள்ளியில் 2012 ஜனவரி 5ம் திகதி இந்த நேர்காணல் பிரசுரமானது. இதனை தேசம் நெற் வாசகர்களுக்காக மீளப்பிரசுரித்துள்ளோம்.

    puniyameen-photortf.jpgஇலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு சுமார் 10கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள உடத்தலவின்னை மடிகே எனும் முஸ்லிம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட…

    03,Jan2012 : விடுதலை போராட்டத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரும் புதியபாதை பத்திரிகை ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) அவர்களின் 30வது நினைவுதினம் இன்றாகும். சுந்தரத்தை படுகொலை செய்து சகோதரப்படுகொலையை உருவாக்கியதன் மூலம் எமது போராட்டத்தை நாமே சிதைப்பதற்கு அத்திவாரம் இடப்பட்டநாளும் இன்றைய நாளாகும்.

    மக்களிற்கு அரசியல் தெளிவூட்டி அதன்வழி முன்னெடுக்கப்படும் போராட்டமே உண்மையான விடுதலை போராட்டமாக இருக்க…




    85 queries in 12.477 seconds.