பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனால்ட் பேகர் சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்ட டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் ஆதாரம்…
Jul
29
உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
≡ Category: ஜெயபாலன் த, செய்திகள் | ≅ 14 Comments
Jul
25
யூலை ‘83 முதல் கருகிய கால்நூற்றாண்டு : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்
≡ Category: சோதிலிங்கம் ரி, கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 15 Comments
1983 யூலை இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். இன்றைய முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம். யூலை 23 1983ல்…
Jul
22
சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது
≡ Category: ::கலை இலக்கியம், ஜெயபாலன் த, செய்திகள் | ≅ 3 Comments
லண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று இன்று (யூலை 22 2010) சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக்…
Jul
21
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்
≡ Category: நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 40 Comments
‘சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல ஒரு பெரிய பள்ளிக் கூடமே!’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான ஒரு நீண்ட விவாதம்…
Jul
16
தமிழ் மக்களுக்கு அரசியல் படிப்பிக்க வானொலி நடாத்தவில்லை. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஆரம்பித்தோம்.’’ ரிபிசி பணிப்பாளருடன் நேர்காணல்
≡ Category: சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 15 Comments
![]()
![]()
![]()
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து வானலைகளில் தவழ்ந்து வந்த ரிபிசி வானொலி அண்மையில் தனது பதினொராவது ஆண்டில் கால் பதித்துள்ளது. அரசியல் நெருக்கடி மிகுந்த ஜனநாயக மறுப்புக்கு…
Jul
15
”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 33 Comments
தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம்…
Jul
14
அசின் அரசியல் - அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) - அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்
≡ Category: சினிமா, ஜெயபாலன் த | ≅ 30 Comments
![]()
இலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் - மக்கள்…
Jul
8
இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
≡ Category: ஜெயபாலன் த, செய்திகள் | ≅ 2 Comments
லிற்றில் எய்ட் க்கு அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகளை வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே…
Jul
8
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
≡ Category: ஜெயபாலன் த, செய்திகள் | ≅ 4 Comments
லிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான…
Jul
7
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த, செய்திகள் | ≅ Leave a Comment
750 பேர் வாழ்கின்ற எழுவைதீவில் நன்னீர் கிணறு வெட்டும் வேலைத்திட்டத்தில் லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்துள்ளன. எழுவைதீவில் நன்னீர் பெரும் பிரச்சினையாக இருப்பதுடன்…
Jul
6
‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்
≡ Category: சோதிலிங்கம் ரி, நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 18 Comments
![]()
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று யூன் 15 முதல் யூன் 20 வரை இலங்கை சென்று திரும்பி…
Jul
4
நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த | ≅ 6 Comments
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக்…
Jul
1
சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ 97 Comments
பேராசிரியர் ரட்ன ஜீவன் கூல் மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2012ல் ஆரம்பமாகும் புதிய நிர்வாகக்காலத்தில் பேராசிரியர் ரட்ன…
Jul
1
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், ஜெயபாலன் த | ≅ Leave a Comment
ஊர்காவற்துறை சென் அந்தனிஸ் கல்லூரியின் அருட்தந்தை ரொபின்சன் ஜோசப் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவலர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்தைத் தெரிவித்தள்ளார். சென் அந்தனிஸ் கல்லூரியில் தங்கிக்…
Jun
30
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் - ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ - சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்
≡ Category: நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 12 Comments
![]()
இலங்கை சென்று திரும்பிய புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவில் ஒருவரான டொக்டர் வேலாயுதபிள்ளை அருட்குமார் தமிழ்நெற் க்கு யூன் 29 2010ல் வழங்கிய நேர்காணல் தங்களுடைய விஜயம் பற்றி…
Jun
28
புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த | ≅ 8 Comments
குமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று…
Jun
26
வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் - கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த | ≅ 52 Comments

தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக ஆரம்பகால உறுப்பினராகவும் அவ்வியக்கத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான நபராகவும் இருந்த கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கை அரசாங்கத்தினால்…
Jun
23
”ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயக அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே நான் வலியுறுத்தி வருகின்றேன்.” பேராசிரியர் என் சண்முகரட்னம் - நேர்காணல் : த ஜெயபாலன்
≡ Category: நேர்காணல்கள், ஜெயபாலன் த | ≅ 35 Comments
யூன் 9 மற்றும் யூன் 11 - 15 வரை நோர்வேயில் இரு கருத்தரங்குகள் இடம்பெற்றது. பேராசிரியர் என் சண்முகரட்னம் இவ்விரு கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டிருந்தார். பேராசிரியர் சண்முகரட்ணம்…
Jun
16
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
≡ Category: ஜெயபாலன் த, செய்திகள் | ≅ 1 Comment
மே 28ல் மருத்துவ கலாநிதி நிமால் காரயவாசம் தலைமையிலான லிற்றில் எயட் சமூகப் பணியாளர்கள் யாழ் போதானா வைத்தியசாலைக்கு 200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களைக்…
Jun
13
ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!!
≡ Category: ஜெயபாலன் த, லண்டன் குரல் | ≅ 16 Comments
கிழக்கு லண்டன் ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக் கடையில் தங்கள் சேமிப்பிற்காக நகைச்சீட்டுப் போட்டவர்கள் பலர் ஆயிரக் கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர். உலகச் சந்தையில் தங்கத்தின் விலை…

