ஆஸ்தி ரேலியா நாட்டில் கடந்த 1980-ம் ஆண்டு ஒரு ஆடு ரூ. 1 கோடியே 17 லட்சத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 24 ஆண்டுக்கும் மேலாக அது உடைக்க…
Aug
31
ஒரு ஆட்டின் விலை 1 கோடியே 83 லட்சம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
Aug
31
ஜனாதிபதி இன்று லிபியா பயணமானார்.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று லிபியா பயணமானார்.
லிபிய புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்குபற்றவுள்ள…
Aug
31
வவுனியா முகாம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : சிவசக்தி ஆனந்தன்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 6 Comments
வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய…
Aug
31
மூன்று பில்லியன் டொலர் நிதி சுவிஸ் வங்கியில் வைப்பு;விசாரணையில் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை தகவல்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…
Aug
31
தமிழ் ஈழம் மலருவதை யாராலும் தடுக்க முடியாது - வைகோ
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ 5 Comments
இலங் கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அகில இந்திய மூவேந்தர்…
Aug
31
பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியம் - தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தனியார் பஸ் கட்டணங்களை 7 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். 5.3 வீத அதிகரிப்பானது போதுமானதல்ல என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.…
Aug
31
ஸ்வைன்: இந்தியாவில் இதுவரை 102 பேர் மரணம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நேற்று இரவு பன்றி காய்ச்சலுக்கு புனேவில் இரண்டு பேரும், முசெளரியில் ஒருவரும் பலியானார்கள். இதையடு்த்து இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. பன்றி காய்ச்சல்…
Aug
31
யாழ். மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேரை மீள்குடியேற்ற பாதுகாப்பு அனுமதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வவுனியா, மன்னார் மாவட்ட நலன்புரி முகாம்களிலுள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரை மீள் குடியேற்றுவதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர்களின்…
Aug
31
போர்க்குற்றச்சாட்டு விசாரணை கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
சனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
“இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள்…
Aug
31
ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
ஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில்…
Aug
31
எரிக் சொல்ஹெய்ம்மின் கூற்று தொடர்பில் சட்ட ரீதியாக நோர்வேயிடம் முறைப்பாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அவசியம் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை தொடர்பில் நோர்வே அரசாங்கத்திடம்…
Aug
31
கொலம்பிய ஜனாதிபதி பன்றிக் காய்ச்சலினால் பாதிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அல்வாரோவிற்கு அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்…
Aug
31
திஸ்ஸாநாயகத்தை விடுவிக்ககோரி நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பயங் கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் வழக்கு விசாரணைகளுக்காக இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து…
Aug
31
சந்திராயன்-1 திட்டம் நிறுத்தப்படுகிறது - மாதவன் நாயர்
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
சந்திர யான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை…
Aug
31
திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 9 Comments
பயங்க ரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு…
Aug
31
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, சுகாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ.160 கோடி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தில் துரிதமாகப் புனரமைக்கவென அரசாங்கம் 160 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி தேசத்தைக்…
Aug
31
ஜப்பான் பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெரும் - கருத்துக்கணிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
ஜப்பானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெருவெற்றி பெரும் என்று கருத்துகணிப்புகள் காட்டுகின்றன.
கருத்துக் கணிப்புகளை ஒத்து தேர்தல் முடிவுகள் வருமானால் ஜப்பானில் கடந்த…
Aug
31
தமிழ் பெண் ஒருவர் வீஸா இன்றி லண்டன் செல்வதற்கு அனுமதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 5 Comments
தமிழ் பெண் ஒருவர் வீஸா அனுமதியின்றி லண்டன் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
40 வயதான அங்கயற்கண்ணி கிருஸ்ணபிள்ளை என்ற பெண்ணே இவ்வாறு…
Aug
31
இந்தியாவில் நேற்றுவரை பன்றிக் காய்ச்சல் பலி 99
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு புனேவில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்தது.
பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து…
Aug
31
சரணடைந்த - கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி…
