கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன். (166)
  • உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார். (14)
  • சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் (97)
  • ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை (2)
  • திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் - பே பரமானந்தம் (6)
  • mahinda-balasuriya.jpgஇலங் கையின் 32 வது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொலிஸ் தலைமையக நிர்வாக மற்றும்…

    bulgarian-president.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள்…

    நாடளாவிய ரீதியில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இம்மாதத்தில் 2474 பேருக்கு அதிபர் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நிமல் பண்டார…

    icc-logo.jpgஒருநாள் மற்றும் “டுவென்டி -20” போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.

    சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த…

    வவுனியா நலன்புரி கிராமங்களிலிருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச்…

    வெளிநாடுகளிலிருந்து திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கான வரிப்பணமாக அரசாங்கத்துக்கு இதுவரை 550 மில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி.…

    021009monsoon-rains.jpgகொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென கடும்காற்று வீசியது. இக் கடும் காற்று காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேச…

    Tamil_Boat_Refugeesஇந்தோனேசிய கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ள ஓசியானிக் விக்கிங் கப்பலில் இலங்கையர்கள், உண்மையில் அகதிகளா என அவுஸ்திரேலியாவின் முதலாம் செனட் உறுப்பினர் ஸ்டீவ் பீல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் கடந்த…

    1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப் படவில்லை.…

    கோத்தபாயவுக்கு எதிராக சாட்சியங்களை தருமாறு அமெரிக்கா சரத் பொன்சேகாவிடம் கோரியுள்ளது

    இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு தாம் அமெரிக்க அதிகாரிகளால் கோரப்பட்டுள்ளதாக…

    Anandasangaree V30-10-2009

    மாண்புமிகு டாக்டர் கலைஞர்.மு கருணாநிதி
    முதலமைச்சர்
    தமிழ்நாடு
    சென்னை

    பெருமதிப்புக்குரிய ஐயா,

    தலையிடுவதற்கான நேரம் கனிந்துள்ளது.

    பேரறிஞர் அண்ணாவென வாஞ்சையோடு அழைக்கப்பட்டும், தங்களையும் தன் அமைச்சரவையில் இணைத்து…