தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-பிரேசில் அணிகள் மோதின. இதில் ஹாலந்துஅணி 2-1 என்ற கோல் கணக்கில்…
Jul
2
உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி: பிரேசில் அதிர்ச்சி தோல்வி
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
Jul
2
பயங்கரவாத ஒழிப்பு அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயார் - ஜனாதிபதி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனினும், ஏனைய நாட்டுப் படைகள் நாடொன்றின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாதென ஜனாதிபதி…
Jul
2
500 பேரின் கண் சத்திரசிகிச்சைக்கான செலவை ஏற்கிறார் சல்மான் கான்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 2 Comments
வடக்கு, கிழக்கு மற்றும் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் கண்ணில் விழிவெண்படலம் படர்ந்துள்ள 500 பேருக்கு தமது சொந்த செலவில் கண் சத்திர சிகிச்சை செய்வதற்கு இந்தியாவின்…
Jul
2
கே.பி.யை நம்பவேண்டாம் அரசை எச்சரிக்கிறார் பொன்சேகா
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை நம்பவேண்டாம் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக்கூட்டணி எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி.…
Jul
2
காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பம்
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு…
Jul
2
யாழ்., வன்னிக்கு நிரந்தர மின்சாரக்கட்டமைப்பு- ஆரம்ப கட்டத்திற்கு ரூ. 6,376 மில். செலவு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6,376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க…
Jul
2
கடமையைப் பொறுப்பேற்கச் சென்றார் இமெல்டா. பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பதாக கணேஷ் தெரிவிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ்ப் பாண மாவட்ட அரசாங்க அதிபர் யார் என்பது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை குழப்பகரமான நிலைமை ஏற்பட்டது. அந்த மாவட்ட அரச அதிபர் கே. கணேஷின் பதவிக்காலம்…
Jul
2
பகிடிவதைக் குற்றச்சாட்டு:- சப். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சப்ரகமுவ பல் கலைக்கழக மாணவர்கள் 2 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப்பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும், முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த…
