தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பினரின் இந்திய விஜயம்…
Jul
3
கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா செல்லவுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ 2 Comments
Jul
3
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும். தமிழரசுக் கட்சியின் உபதலைவர் சீற்றம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டமை துரோகம். இதற்காக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொ.செல்வராசா ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
தமிழரசுக்கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையில்…
Jul
3
அநுராதபுரம் விமானத்தளம் மீதான தாக்குதல் குற்றவாளிகளுக்கு பிணை மறுப்பு.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
அநுராதபுரம் விமானத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்று சந்தேக நபர்களின் பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விமானப்படைத்தளம்…
Jul
3
இலங்கை மத்திய வங்கி அதன் வடமாகாண அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறக்கின்றது.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கை மத்திய வங்கியின் மாகாண அலுவலகம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இது மத்திய வங்கியின் நான்காவது மாகாண அலுவலகம் என்பது குறிப்பித்தக்கது. யுத்தம்…
Jul
3
இலங்கையின் எண்ணெய்வள ஆய்விற்கு உக்ரேன் உதவி.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கையில் காணப்படும் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வில் ஈடுபட உக்ரேன் அரசாங்கம் இணக்கம் தெரிவத்துள்ளது. நான்கு நாள் விஜயமாக கடந்த செவ்வாய்க் கிழமை உக்ரேனுக்குப் பயணமாகியுள்ள ஜனாதிபதி…
Jul
3
உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி: ஜெர்மனி வென்றது - ஆர்ஜன்டீனா வெளியேறியது.
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ Leave a Comment
தென்னாப் பிரிக்காவில் நடைபெறும் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. இதில் ஜெர்மனிஅணி 4-0 என்ற…
Jul
3
உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி
≡ Category: சஜீர் அகமட் பி, ::விளையாட்டு, செய்திகள் | ≅ 6 Comments
உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப்…
Jul
3
சூரிச் மாநகரில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர்…
Jul
3
கே.பி.யை வடமாகாண முதலமைச்சராக்க முயற்சி :பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
விடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை) வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத்…
Jul
3
ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு தொடரும் - ஜி.எஸ்.பி விவகாரத்தை வைத்து பகையை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ்…
Jul
3
தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவையாகவும் கொழும்பில்…
Jul
3
நல்லிணக்க ஆணைக்குழு முறைப்பாடுகளை முன்வைக்க ஓகஸ்ட் 18 வரை கால அவகாசம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாகாண மட்டத்தில்…
Jul
3
தற்காலிக குடியிருப்புகளில் வாழும் தோட்ட தொழிலாளருக்கு நிரந்தர வீடுகள் பட்ஜட் விவாதம் முடிந்ததும் பணிகள் ஆரம்பம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள்…
Jul
3
திருமலை மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாதுகாப்பு செயலர் நேற்று விஜயம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திருகோணமலையிலுள்ள மொரவெவ திவுல்வெவ மீள்குடியேற்ற பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.
விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் மொரவெவவில் மீள்குடியமர்த்தப்பட்ட சிங்கள, தமிழ்,…
Jul
3
மயோன் முஸ்தபாவிற்கு பிடிவிராந்து உத்தரவு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவிற்கு கல்கிசை நீதிமன்றம் பிடிவிராந்து ஆணை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்குமாறு தேசிய சுதந்திர…
