யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக்…
Jul
4
நாடுகடந்த அரசாங்கத்தின் பேர்மிங்காம் கூட்டத்தில் கைவரிசை! ஏற்பாட்டாளர் சிறுகாயத்துடன் தப்பினார்!
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த | ≅ 6 Comments
Jul
4
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று இந்தியா சென்றுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
இந்தியாவின் அழைப்பின் பேரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறுவர் அடங்கிய குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு இந்தியா சென்றுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையிலான இக்குழுவில்…
Jul
4
வடமாகாண நிர்வாக செயலகங்கள் ஓகஸ்ட் 1 முதல் கிளிநொச்சியில் இயங்கும்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண பொது நிர்வாக செயலகமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கிளிநொச்சியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதம…
Jul
4
நா சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - ஒரு பார்வை : என்.செல்வராஜா, (நூலகவியலாளர்)
≡ Category: நூலகம், ::கலை இலக்கியம், செல்வராஜா என் | ≅ 2 Comments
“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல்…
Jul
4
லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் மரணம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்தவர் விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (July 01 2010) ஏழாலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாலையைச்…
Jul
4
”இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.” ததேகூ சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
”இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்”, என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.…
Jul
4
வடமராட்சிக் கிழக்கு கிராம மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
வடமராட்சிக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு ஆகிய கிராமங்களைச்…
Jul
4
முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோட்டம்!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முகாமிலிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த கந்தகடுவ பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தொழில் பயிற்சிகளைப்…
Jul
4
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் இராணுவம் திடீர் சோதனை
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளவத்தை கடற்கரை வீதிப் பகுதிகள் சோனையிடப்பட்டதோடு, காலி வீதியில்…
Jul
4
சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் - சபையில் அமைச்சர் டக்ளஸ்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும்…
Jul
4
சபையில் பேசுவதற்கு காதருக்கு தனது நேரத்தை கொடுத்தார் பிரதமர் தி.மு.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதருக்கு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற அக்கட்சி நேரம் ஒதுக்காததால், பிரதமர் டி.எம். ஜயரட்ன தமக்கு ஒதுக்கப்பட்ட…
Jul
4
அசின் நடிப்பதற்கு தடை?
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 5 Comments
இலங்கை யில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம்…
Jul
4
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி: நடிகை விஜயசாந்தி கைது
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ 2 Comments
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்று ஆவேசமாக…
Jul
4
பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
உலக கோப்பை தொடரில் “கால்பந்து இமயம்’ பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம்,…
Jul
4
மௌலவி நியாஸ் இன்று காலை காலமானார்.
≡ Category: சஜீர் அகமட் பி, ::முஸ்லீம் விடயங்கள், செய்திகள் | ≅ 1 Comment
ஜனாதிபதி யின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஆலோசகர் மௌலவி அல்ஹாஜ் நியாஸ் முஹம்மத் (கபூரி) 57ஆவது வயதில் இன்று காலை காலமானார். 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Jul
4
பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நிறைவேற்றம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பாராளு மன்றத்தில் பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்,…
