கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர் மாடிக் கட்டடங்கள் உள்ளதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ‘லக்பிம நியூஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.…
Jul
5
கொழும்பு நகரில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 20 தொடர்மாடிக் கட்டடங்கள்! - இலங்கைப் புலனாய்வுப் பிரிவு
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
Jul
5
நிவாரணம் நிறுத்தப்பட்ட மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்க ஏற்பாடு!
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப்…
Jul
5
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
≡ Category: விஸ்வா, செய்திகள் | ≅ Leave a Comment
கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி…
Jul
5
தமிழ்ஸ்ரேலா? ஈழஸ்தீனா? : எஸ் ஆர் எம் நிஸ்தார்
≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், நிஸ்தார் எஸ் ஆர் எம் | ≅ 9 Comments
![]()
மேலே உள்ளது ஒரு றீ-மிக்ஸ்(re-mix). அதில் என்ன சூட்சுமம் உள்ளது என்பதைத்தான் இனி பார்க்கப்போகிறோம். பொதுவாக மற்றவன் செய்வதை நாமும் செய்துவிட வேண்டும் என்று நம்மவர்களுக்கு எற்படும்…
Jul
5
இன, மத நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் - ஜனாதிபதி அதிர்ச்சி; கவலை
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இன, மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.…
Jul
5
இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்களை ஓரங்கட்டிய செம்மொழி மாநாடு
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
தமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும்…
Jul
5
தோனிக்கு திருமணம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.…
Jul
5
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9 ம்திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம்…
Jul
5
11,590 உயர் கல்வி மாணவருக்கு புலமைப்பரிசில்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி.…
