கிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் தன்னிடமில்லை என சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வியாழனன்று {08 ஜூலை} மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…
Jul
9
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்கிறார் முரளி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
Jul
9
கே.பி.யின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? - நாடாளுமன்றத்தில் ரணில் கேள்வி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே…
Jul
9
ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து பேரணி
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள்…
Jul
9
வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
இன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும்…
Jul
9
விமல் வீரவன்ச அமைச்சுப் பதவியை இராஜினாமா
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச,…
Jul
9
கேபி உடன் virtual interview : ஈழமாறன்
≡ Category: ஈழமாறன், நேர்காணல்கள் | ≅ 18 Comments
அண்மைக்காலமாக கேபி யும் அவரைச் சந்திக்கச் சென்ற குழுவினதும் இலங்கைப் பயணம் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இதன் அரசியல் ஆழ அகலங்களை அறிய ஈழமாறன் கேபி உடன்…
Jul
9
![]()
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர்…
Jul
9
ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம்…
Jul
9
இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்‘. பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’ - ஜீ. எல். பீரிஸ்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ Leave a Comment
பயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித்…
Jul
9
சாத்வீகப் போராட்டத்துக்கு இடையூறு இல்லை; பேராசிரியர் பீரிஸ்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
கொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்…
Jul
9
அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. நைஜீரியாவில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்
≡ Category: அருட்சல்வன் வி, ::சர்வதேச விடயங்கள், செய்திகள் | ≅ Leave a Comment
அமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த…
Jul
9
விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 1 Comment
ஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர…
Jul
9
துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்தான் - எஸ். ஸ்ரீதரன்
≡ Category: அருட்சல்வன் வி, செய்திகள் | ≅ 4 Comments
எல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது.…
