கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு (3)
  • கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (50)
  • தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன் (17)
  • அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்) (1)
  • திருத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு (1)
  • Kumaran_Pathmanathan_New_Photoகே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல…

    Amirthalingam_A_TULFதமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும்…

    மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரவேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

     ‘வேலணை மத்திய…

    gl.jpgஇனங்களுக் கிடையில் புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஏற்படுவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கருத்துக்களை பரிமாறி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வெளிவிவகார அமைச்சர்…

    மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு , கொக்கொட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுக்…

    housemaids.jpgபஹ்ரைன் நாட்டிலுள்ள சுமார் 800 இலங்கைப் பணிப் பெண்கள் வேலைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது. இவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு…

    அமைச்சரவைக் கூட்டம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயம் என்பவற்றையொட்டி கிளிநொச்சியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்றும் நாளையும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன. இந்த வகையில் கிளிநொச்சி…

    imalda.jpgயாழ்ப்பாண அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் பதவியேற்றுக்கொண்டார். இவர் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே கணேஸ் கணேஷனின் இடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    ceb.jpgமுல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான மின்சார கட்டமைப்பு நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.

    rada-ravi.jpgஹிந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள நடிகை அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று ராதாரவி கூறியுள்ளார்.

    இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக…

    உகண்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 74 பேர் பலியாகியுள்ளனர்.

    உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு அல் குவைதாவுடன் தொடர்புடைய…

    ftfa.jpgஉலகக் கோப்பை உதைபந்து போட்டி யின் தங்க காலணி விருது ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின்…

    pr-ranil.jpgதனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

    வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழ் நாடு…